Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
காசு பணம் துட்டு
கஸ்தூரிராஜா மலையாளத்தில் இயக்கிவரும் படம் அசுரகுலம். தமிழில் சில மாற்றங்களுடன் அது 'காசு பணம் துட்டு' என்ற பெயரில் வெளியாக உள மேலும்...
 
சித்தி ஜுனைதா பேகம்
"இப்போது சில காலமாக ஆண்பாலாரைப் போலவே பெண்பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறி மேலும்...
 
சுவாரசியமான இட்டலிகள்!
சூப்பர் இட்டலி

எப்பவும் இட்டலிதானா என்று அழும் குழந்தைகளுக்கு இதோ புரதம் நிரம்பிய வித்தியாசமான லஞ்ச்.

<
மேலும்...
 
ருக்மிணிதேவி அருண்டேல்
தமிழகத்தின் தொன்மைக் கலைகளுள் ஒன்றான பரதக்கலைக்குப் புத்துயிரூட்டி, அதன்மீது மக்களின் கவனத்தை திருப்பியவர் ருக்மிணிதேவி அருண் மேலும்...
 
ஆத்ம சாந்தி
அதிகாலைப் பனிமூட்டமா இல்லை அதிக பொல்யூஷனால் வந்த புகைமூட்டமா என்று தெரியாத வானம். "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்று வீரமணி சத்தம்போட்டு...புதினம்(2 Comments)
காட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே!
ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு இருந்து மற்றவருக்கு இல்லை என்றாலே அது மிகமிகக் கஷ்டம்தான். நீங்கள் எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் உங்கள் மனைவி...அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
சூப்பர் பௌல் விளம்பரத்தில் பாடிய சுஷ்மிதா சுரேஷ்
ஜனவரியில் நடந்த சூப்பர் பௌலின்போது வந்த கோககோலா விளம்பரமான 'அமெரிக்கா இஸ் பியூடிஃபுல்' பாடலைப் பாடிய ஒன்பது சிறுமிகளில் இந்தி வரியைப் பாடியவர் சுஷ்மிதா சுரேஷ். இந்தப் பதினைந்து...பொது
எங்கிருந்தோ வந்தான்
2013 நவம்பர் கடைசியில் திடீரெனப் பதினேழே நாட்கள் இந்தியாவில் சூறாவளிப் பயணத்தை முடித்து டிசம்பர் இரண்டாம் வாரம் அட்லாண்டா வந்து சேர்ந்தேன். வந்து இறங்கியதுமே, இருமலும், காய்ச்சலும் வந்து ஆளை...அமெரிக்க அனுபவம்(2 Comments)
இடையில் வந்த சொந்தம்
கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.சிறுகதை(4 Comments)
ஐராவதம் ஆர். சுவாமிநாதன்
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர்.அஞ்சலி
மூத்தவனே அவனி காத்தவனா
- ஹரி கிருஷ்ணன்

காட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline