Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
 View Comments
தீவிரவாதி: சிறுகதை போட்டி - முதல் பரிசு-Apr 2009
3 Comments
By: rg (United Arab Emirates) Apr 21, 2010 - My other reviews << Return to Article
கதையின் முடிவில் அவர் பிடிபட்டவராக காட்டப்படாமல், யார் மூலமாவது கொடூரமாக கொலை செய்யப்படுவது போன்று முடித்திருக்க வேண்டும்... அப்பொது தான், அவரால் இவ்வளவு நாள் வதை பட்டவர்களின் சாபம் பலித்ததாக எண்ணலாம்...

By: subramani malar (India) Apr 19, 2009 - My other reviews << Return to Article
The story is an exact reflection of Indian political scenario.The author although is in US for more than 6 years in his story he has narrated the current situation in Tamilnad. it is unbelievable that the story is a maiden attempt of the writer.I request Mr.Seetharaman to continue his writing.

By: Balakrishnan Su (United States) Apr 05, 2009 - My other reviews << Return to Article
வழக்குத் தமிழில் யாரும் "சொல்லுங்கள்", "கொள்ளுங்கள்", "என்னுடன்", "ஐந்து" போன்ற நல்ல தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்த மாட்டார்கள். "அறுவது", "அங்க", "பார்த்துட்டு" - இந்த வார்த்தகள் வழக்குத் தமிழுக்குச் சரியானவை. எழுத்தாளர் இதில் கவனம் செலுத்தியிருக்கலாம். மந்திரியின் மகன் இறந்து போயிருந்தால், "சிலர் கடவுளிடம் தான் சிக்குவார்" என்ற வாக்கியத்திற்கு அர்த்தம் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவன் பிடிபட்டதோ போலீஸிடம் தான் - அதாவது அரசாங்கத்திடமே! இதனால் கதையின் முடிவு பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நன்றி! பாலா.





© Copyright 2020 Tamilonline