Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 11
Feb 2008
குழந்தைகளே! புத்தாண்டு, பொங்கல் பண்டிகை எல்லாம் நல்லா கொண்டாடினீங்களா! சரி, வாங்க. உங்களுக்குத் தெனாலிராமன் கதை ஒண்ணு சொல்றேன். விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் அவையில்... மேலும்...
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள்: தங்கம் போடும் குதிரை
Jan 2008
ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். ஆனால் அவன் தன் செல்வத்தைக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்யாமல், பிறரை ஏமாற்றிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான். மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள் : 6
Dec 2007
என்ன குழந்தைகளே! தீபாவளிப் பண்டிகையை நல்லா கொண்டாடினீங்களா? சரி, 'நுணலும் தன் வாயால் கெடும்'னு முன்னாடி சொல்லி இருந்தேனே, அது என்னன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா? மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்
Nov 2007
ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று வசித்து வந்தது. அங்கும் இங்குமாய்ச் சிறகடித்துப் பறந்த அதற்கு இன்னும் உயரமாய்ப் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே மெல்ல மேலெழும்பி உயரத்தில்... மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள் : 5
Oct 2007
அது ஓர் ஆறு. அதில் எப்போதும் வற்றாமல் சலசலவென்று தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். அதில் நிறைய மீன்கள், தவளைகள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஆற்றில் உள்ள ஒரு... மேலும்...
வல்லவனுக்கு வல்லவன்
Sep 2007
அது ஒரு பெரிய காடு. அங்கே விலங்குகள் மிக ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தன. ஒருநாள் யானை ஒன்று காட்டு வாழைகளைத் தின்றுவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மேலும்...
முரட்டுக் குதிரையும் நோஞ்சான் குதிரையும்
Aug 2007
ஒரு ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தான். அவன் பெயர் கந்தன். அவன் தன்னுடைய குதிரையை விற்பனை செய்யச் சந்தைக்குக் கொண்டு போனான். அது மிகவும் முரட்டுக் குதிரை. மேலும்...
எல்லாம் எனக்கு தெரியும்
Jul 2007
அது ஒரு சின்ன கிராமம். அதற்கு ஒரு தலைவர் இருந்தார். அவரோ சரியான சோம்பேறி; முட்டாளும் கூட. எப்போது பார்த்தாலும்... மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்
Jun 2007
அன்புக் குழந்தைகளே! எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே! உங்களுக்கு வாழ்க்கையிலே பெரிய சாதனை எல்லாம் பண்ணணும்னு நினைக்கிறீங்களா? அதுக்கெல்லாம் ஒரு இரகசியம்... மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்
May 2007
குழந்தைகளே! எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே! நல்லது. நாம எப்பவுமே, எல்லாரையுமே மதிக்கக் கத்துக்கணும். பார்க்க சில பேரு சாதாரணமா இருக்காங்கங்கறதுக்காக நாம அவங்களை... மேலும்...
வியாபாரியும் கற்பக மரமும்
Apr 2007
கற்பக மரம் என்றால் என்ன தெரியுமா? நாம் எதைக் கேட்டாலும் அதைக் கொடுக்கும் மரம்! 'ஆஹா, அப்படி ஒரு மரம் என்னிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று நினைக்கிறீர்கள்... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline