"அரசருக்குப் பைத்தியம்!"
Sep 2009 விஜயநகர அரசைக் கிருஷ்ண தேவராயர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய அரசவையில் விகடகவியாக இருந்தவர் தெனாலி ராமண்ணா. சமயங்களில் கோமாளி போல் நடந்து... மேலும்...
|
|
ஓநாயின் துரோகம்
Aug 2009 ஒரு காட்டில் வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது ராஜா என்பதால் மற்ற மிருகங்கள் எல்லாம் அதற்குக் கட்டுப்பட்டு பணிவாக வாழ்ந்தன. ஒருநாள் இரைதேடிச் சிங்கம்... மேலும்...
|
|
|
புலியைக் கொன்ற மாவீரன்!
Jun 2009 ஒரு கிராமத்தில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். பெயர்தான் வேட்டைக்காரனே தவிர, உண்மையில் அவனுக்கு வேட்டை என்றாலே பயம். ஆனால், தினந்தோறும் தான் காட்டுக்கு... மேலும்...
|
|
|
|
பாதுகாப்பு, அச்சமல்ல!
Mar 2009 வீரபுரி என்ற நாட்டை வீரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அன்று மன்னனுக்குப் பிறந்த நாள். அதனால்நாடே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும்...
|
|
அஞ்சாதே, யோசி!
Feb 2009 காட்டைச் சுற்றிப் பார்க்க வந்த இளைஞன் ஒருவன் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவனுக்கு நல்ல பசி வேறு. மேலும்...
|
|
|
புள்ளிமானின் சுதந்திரம்
Dec 2008 ஒரு பெரிய காட்டில் சிங்கம், புலி, கரடி, யானை என அனைத்து மிருகங்களும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அவற்றுக்கு இருந்த ஒரே பிரச்சனை மனிதர்கள்தான். மேலும்...
|
|
|
சோம்பேறி ராமன்
Nov 2008 ஒரு ஊரில் ராமன் என்றொரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். வசதியான குடும்பம் அவனுடையது. ஆனால் 'குந்தித் தின்றால் குன்றும் மாளும்' என்பதற்கேற்ப அவனுடைய சொத்துக்கள்... மேலும்... (1 Comment)
|
|