|
கருமலை களவாணிகள் (அத்தியாயம் - 6)
Jun 2022 வீட்டுக்குத் திரும்பிப் போகும் வழியில் கீதா தனக்கு பிடித்த ஓர் உணவகத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார். அங்கு போவதற்கு முன்பே சாப்பாட்டைக் கட்டித்தர ஆர்டர் செய்திருந்தார். ரமேஷையும் அருணையும் இருக்க... மேலும்...
|
|
கருமலை களவாணிகள் (அத்தியாயம்-5)
May 2022 வேகமாகக் கார் ஒட்டியதில் சீக்கிரமாகவே கருமலைக்குப் போகும் பாதை அருகே வந்து சேர்ந்தார்கள். மலை அடிவாரத்துக்குச் சற்றுத் தொலைவில் காரை பார்க் செய்தார் கீதா. கொஞ்சம் வெய்யில் இருந்தாலும், மதியம் கழிந்து சற்றே... மேலும்...
|
|
|
|
|
|
|
|
|
|
எங்கிருந்தோ வந்த விதை
Aug 2021 கீதா விளக்கை அணைத்துவிட்டு, இரவு விளக்கைப் போட்டார். அருண் படுத்துக்கொண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டான். கீதா கட்டிலருகே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு அருணின் சிறுவயது... மேலும்...
|
|