Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
நீதிபதி ஏற்படுத்திய பரபரப்பு
Apr 2005
சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவ மனையின் டாக்டர் எஸ். பாஸ்கரன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் சங்கரராமன் கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்படும்... மேலும்...
என்றும் தணியும் சென்னையில் தாகம்!
Mar 2005
சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சனை யைத் தீர்ப்பதற்காகத் தமிழக அரசு கிருஷ்ண நதிநீர் திட்டம், வீராணம் திட்டம், கடல்நீர் திட்டம், வீராணம் விரிவாக்கத் திட்டம் என்று பல திட்டங்களை தீட்டி, பல கோடிகளைச் செலவழித்து வருகின்றது. மேலும்...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி!
Mar 2005
அ.தி.மு.க. அரசு பதவியேற்று மே மாதத்துடன் 4 வருடங்கள் முடிவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கப் போகிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்... மேலும்...
மக்களவைத் தேர்தலில் முறைகேடு?
Mar 2005
கடந்த தமிழக மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகளும் எதிர்கட்சிகளுடன்... மேலும்...
குற்றவாளிக் கூண்டில் ஜெயலலிதா!
Feb 2005
முந்தைய ஜெயலலிதாவின் தலைமையிலான (1991-96) ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறை கேடுகளும், ஊழல்களும் நடந்ததாக, அடுத்து வந்த தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா... மேலும்...
வெளியே ஜெயேந்திரர், உள்ளே விஜயேந்திரர்!
Feb 2005
காஞ்சி ஸ்ரீவரதராஜ கோயில் மேலாளர் கொலைவழக்கில் முதல் குற்றவாளி என ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இரவு ஆந்திரா விலுள்ள மெஹபூப் நகரில் தமிழகக் காவல் துறை... மேலும்...
புதிய வீராணம் விரிவாக்க திட்டம்
Jan 2005
தமிழகத்தில் பலத்த மழை பெய்ததை யடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிந்தன. என்றாலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், வேலூர் போன்ற வடமாவட்டங்களில் மழையின் அளவு குறைவே. மேலும்...
அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள்!
Jan 2005
2004 செப்டம்பர் மாதம் 3ம் தேதி காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், அக்கோயிலின் மேலாளர் சங்கரராமன் சிலரால் கொலை செய்யப் பட்டார். மேலும்...
கூட்டணி தொடரும்!
Jan 2005
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்த கூட்டணிகள் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் மாறும் என்று பரவலாக பத்திரிகைகளில் செய்தி வந்துக்கொண்டிருந்த வேளையில் ''வருகிற 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி... மேலும்...
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கைது
Dec 2004
தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு ஆந்திராவில் மெஹபூப்நகர் என்கிற இடத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை கொலைவழக்கு ஒன்றில்... மேலும்...
ஆளுநர் மாற்றமும் சர்ச்சையும்!
Dec 2004
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவானது முதலே ஆளுநர் மாற்றல் விஷயத்தில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுக்கும், மத்தியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க.வுக்கும் ஏற்பட்ட... மேலும்...
ஓய்வுக்கு மறுபடியும் புறப்பட்டன யானைகள்!
Dec 2004
தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் முதுமலை வனச் சரணாலயத்தில் மீண்டும் நவம்பரில் தொடங்கியது. இவ்வருடம் எழுபதுக்கும் மேற்பட்ட யானைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்... மேலும்...





© Copyright 2020 Tamilonline