பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|
|
பா.சு. ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
மணக்கால் ரங்கராஜன் - (Feb 2024) |
பகுதி: முன்னோடி |
தனது தனித்துவமிக்க குரலால் ரசிகர்களின் மனதை வசீகரித்தவர் மணக்கால் ரங்கராஜன். இவர், திருச்சிராப்பள்ளி, லால்குடியை அடுத்த மணக்காலில் செப்டம்பர் 13, 1922 அன்று சந்தான கிருஷ்ண பாகவதர் - சீதாலக்ஷ்மி அம்மாள்...மேலும்... |
| |
|
|
காரைக்காலம்மையார் - (Feb 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்காலம்மையார். இயற்பெயர் புனிதவதி. இவரது வரலாறு பக்தியின் மாண்பை, சிறப்பை...மேலும்... |
| |
|
|
நம்பியாண்டார் நம்பி - (Jan 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறும் 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூலைப் படைத்தவர் நம்பியாண்டார் நம்பி. திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியதோடு, தேவாரப் பாடல்களைத் தேடிக் கண்டறிந்து...மேலும்... |
| |
|
|
தொண்டரடிப்பொடியாழ்வார் - (Dec 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்...மேலும்... |
| |
|
|
தபிதா பாபு - (Dec 2023) |
பகுதி: முன்னோடி |
தமிழில் தோன்றிய முதல் பெண்கள் இதழ் அமிர்தவசனி. தனது 20ம் வயதில் அதன் ஆசிரியராகப் பணியாற்றியவர் தபிதா பாபு. தமிழின் முதல் பெண் இதழாசிரியராகக் கருதப்படும் இவர், செப்டம்பர் 8, 1845ல், சென்னையில்...மேலும்... |
| |
|
|
பி.வி. நரசிம்ம சுவாமி (நிறைவுப் பகுதி) - (Oct 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
பகவான் சாயிநாதர், நரசிம்ம சுவாமியை ஆட்கொண்டார். சாயிநாதரைத் தரிசித்த அந்தக் கணத்திலேயே அவரது சீடரானார் நரசிம்மசுவாமி. சாயிநாதரின் வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள் ஆகியவை பற்றி...மேலும்... |
| |
|
|
ஜெகவீரபாண்டியனார் - (Sep 2023) |
பகுதி: முன்னோடி |
தமிழ்ப் புலவர், கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர், இலக்கிய ஆய்வாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் ஜெகவீரபாண்டியனார். இயற்பெயர் ஜெகவீரபாண்டியன். வீரபாண்டிய கட்டபொம்மன் மரபை...மேலும்... |
| |
|
|
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 3) - (Sep 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
சென்ற வழியெல்லாம் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார் நரசிம்ம சுவாமி. வடநாட்டின் குளிர் தாங்காமல் அவதிப்பட்டார். சாலை ஓரங்களிலும், பாலத்தின் அடியிலும் படுத்துறங்கினார். யாரேனும் உணவளித்தால் மட்டுமே...மேலும்... |
| |
|
|
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 2) - (Aug 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
ரமணாச்ரமத்திலிருந்து நரசிம்ம சுவாமி ஏன் வெளியேறினார்? எங்கே சென்றார்? என்ன செய்தார்? இந்தத் தகவல்கள் பலருக்கும் புரியாமலே இருந்தது. ரமணாச்ரமத் தொண்டர்கள் பலரும் தங்களுக்குள் பலவாறாகப்...மேலும்... |
| |
|
|
இராம. பெரியகருப்பன் - (Jul 2023) |
பகுதி: முன்னோடி |
தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய தமிழறிஞர், இராம. பெரியகருப்பன் என்று அழைக்கப்படும் தமிழண்ணல். இவர் ஆகஸ்ட் 12, 1928 அன்று சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில்...மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |