Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரங்கேற்றம்: சங்கவை கணேஷ்
சிகாகோ: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: அனிகா ஐயர்
BATM: முத்தமிழ் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
அரங்கேற்றம்: தீக்ஷா கந்தன்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
நியூ ஜெர்சியில் அன்னை மரியின் தேர்த்திருவிழா
சியாட்டல்: நூல் வெளியீடு
டொரொன்டொ: 'ஸ்டார் நைட்' நாடகம்
பராசக்தி ஆலயம்: வைகாசி விசாகத் திருவிழா
அரங்கேற்றம்: மதுரா ராமகிருஷ்ணன்
சுதேசி ஐயா
கலியன் சம்பத் இலக்கிய உரை
- ச. திருமலைராஜன்|ஆகஸ்டு 2014|
Share:
ஜூன் 29, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தில், சென்னைப் பல்கலைக் கழக வைணைவத் துறை பேராசிரியரும் தமிழறிஞருமான முனைவர். கலியன் சம்பத் உரையாற்றினார். சம்பத் திருக்குறளில் ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய பத்து குறள்களையும் அவை சொல்லும் அதே அறங்கள் ஆழ்வார் பாசுரங்கள், பெரிய புராணம் போன்ற சமய இலக்கியக்கியங்களிலும் வலியுறுத்தப் பட்டிருப்பதை உதாரணங்களுடன் ஒப்பிட்டு விளக்கினார். அந்தக் குறள்கள் தமிழிலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள விதத்தையும் அருமையாக விளக்கினார்.
திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

அரங்கேற்றம்: சங்கவை கணேஷ்
சிகாகோ: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: அனிகா ஐயர்
BATM: முத்தமிழ் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
அரங்கேற்றம்: தீக்ஷா கந்தன்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
நியூ ஜெர்சியில் அன்னை மரியின் தேர்த்திருவிழா
சியாட்டல்: நூல் வெளியீடு
டொரொன்டொ: 'ஸ்டார் நைட்' நாடகம்
பராசக்தி ஆலயம்: வைகாசி விசாகத் திருவிழா
அரங்கேற்றம்: மதுரா ராமகிருஷ்ணன்
சுதேசி ஐயா
Share: 




© Copyright 2020 Tamilonline