Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல் | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
திருவள்ளுவர் ஆண்டு
ஊனமுற்ற குழந்தைகளின் சேவையில் 'அம்ரித்'
ஞானக்கூத்தனுக்கு 'விளக்கு' விருது
- |ஜனவரி 2006|
Share:
Click Here Enlargeவிளக்கு அமைப்பின் 2004-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருதைக் கவிஞர் ஞானக்கூத்தன் பெறுகிறார். விருதின் நடுவர்களான பெருமாள் முருகன், எஸ். ஆல்பர்ட், சி.மோகன் ஆகியோரின் ஒருமித்த பரிந்துரையின் பேரில் ஞானக்கூத்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக் கும் மேலாகத் தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களித்து வருகிறார். கவிதை, விமர்சனம், பத்திரிகை எனப் பல துறைகளிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளார். தமிழ், சமஸ்கிருத இலக்கிய மரபுப் புலமையின் பின்னணியோடு புதுக்கவிதைகளைக் கண்ட படைப்பாளர்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தின் உயிரோட்டமாகக் கிடக்கும் படைப்பாளி களையும், படைப்புகளையும் பரவலாக அறியச் செய்யும் விளக்கு இலக்கிய நிறுவனத்தின் நோக்குக்கு மிக உகந்ததாக அமைகிறது இந்தத் தெரிவு.
விளக்கு நிறுவனத்தின் இந்தியத் தொடர்பாளர் வெளி ரங்கராஜன். பரிசளிப்பும் பாராட்டுவிழாவும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளன.

நா. கோபால்சாமி
அமைப்பாளர், 'விளக்கு'
மேரிலாந்து.
More

திருவள்ளுவர் ஆண்டு
ஊனமுற்ற குழந்தைகளின் சேவையில் 'அம்ரித்'
Share: 




© Copyright 2020 Tamilonline