Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
பிரேமா நாராயணன் (கேன்டன், மிச்சிகன்)
- |டிசம்பர் 2011|
Share:
தென்றலில் சமையல் குறிப்புகள் எழுதி வந்த பிரேமா நாராயணன் (68) சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் அக்டோபர் 29, 2011 அன்று உயிர்நீத்தார். புது டெல்லியில் பிறந்த இவர், தந்தையுடன் அமெரிக்கா வந்தபோது வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தில் நடனம் ஆடியுள்ளார். 1962ல் நாராயணன் அவர்களோடு திருமணம் ஆனது. மணிகளால் கலைத்திறமிக்க கைவேலை செய்தல், கவிதை எழுதுதல் எனப் படைப்பாற்றல் மிக்கவராக விளங்கினார். கேன்டன், மிச்சிகனுக்குத் தன் மகனோடு வந்தபின் 2009 முதல் தென்றலுக்குத் தொடர்ந்து எழுதி வந்தார். இவரது சமையல் குறிப்புகள் India Abroad இதழிலும் வெளிவந்துள்ளன.

இவரது மறைவினால் வருத்தமுற்றிருக்கும் கணவர், இரண்டு மகன்கள்/மருமகள்கள், நான்கு பேரக்குழந்தைகள் ஆகியோருக்குத் தென்றல் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

Share: 




© Copyright 2020 Tamilonline