Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பரோட்டா செய்து தரட்டா?
கடலைப்பருப்பு பராத்தா
பனீர் பராத்தா
வெந்தயக்கீரை மேத்தி பராத்தா
புதினா பராத்தா
வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா
வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
- |மார்ச் 2009|
Share:
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 4
புளி - எலுமிச்சங்காய் அளவு
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
தேங்காய் - 1/2 மூடி
சோம்பு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கடுகு தாளித்து வதக்கவும். பின் வேண்டிய காய்களைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் கலந்து, புளியைக் கரைத்து விடவும். குழம்பு பதம் வந்த பிறகு கொஞ்சம் சோம்பு, கறிவேப்பிலை, தாளித்துத் தேங்காயை அரைத்து விடவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதில் செய்துள்ள அளவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
லலிதா பாஸ்கரன்,
வெஸ்த் வெர்ஜீனியா
More

பரோட்டா செய்து தரட்டா?
கடலைப்பருப்பு பராத்தா
பனீர் பராத்தா
வெந்தயக்கீரை மேத்தி பராத்தா
புதினா பராத்தா
வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா
Share: 




© Copyright 2020 Tamilonline