Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
நேர விரயம்
Sep 2024

காசியில் ஒரு மருத்துவர் இருந்தார், அவர் காலையில் 5 நிமிடங்களும் மாலை 5 நிமிடங்களும் கடவுளை தியானிப்பதில் செலவிட்டார். இதை அறிந்த அவரது சகாக்களும் நண்பர்களும் அதை முட்டாள்தனம் என்று கூறிச் சிரித்தனர். அவர் தவறான நம்பிக்கையின் காரணமாக விலைமதிப்பற்ற பத்து நிமிடங்களை வீணடிக்கிறார் என்று அவர்கள் வாதிட்டனர். அதற்கு டாக்டர், "சரி, கடவுள் இல்லை என்றால், நான் ஒரு நாளைக்குப் பத்து நிமிடங்களை வீணடிக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒருவேளை அவர் இருந்தால்! (அவரை நினைக்காமல்) உங்கள் முழு வாழ்க்கையையே மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
தங்கமாக மாறிய மணல்
Aug 2024
ஒவ்வொரு நாளும் சூரியன் அஸ்தமிக்கும் போது, அகத்தியர் ஆற்றுப் படுகையில் அமர்ந்துகொண்டு, தன்முன் ஒவ்வொரு தொழிலாளியாக அழைப்பார். அவர் சொல்லச் சொல்ல, இரண்டு முனிவர்கள் படுகையிலிருந்து எடுத்த... மேலும்...
இல்லாத எதிரி
Jul 2024
ஒரு பக்தன் செய்த அஷ்டோத்தர சஹஸ்ரநாம அர்ச்சனையில் சூரியதேவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தீவிர சிரத்தையுடன் பக்தன் உச்சரித்த ஒவ்வொரு நாமத்தையும் அவர் கேட்டார். குறிப்பாகத் தன்னை அவன் "அந்தகார த்வேஷி"... மேலும்...
சாகும் விருப்பம்
Jun 2024
ஒரு காலத்தில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் தினமும் காட்டுக்குள் போய் விறகு வெட்டிக் கொண்டு வந்து பக்கத்துக் கிராமத்தில் விற்பான். அது அவனது மனைவி மக்கள் உயிர்வாழ மட்டுமே போதுமானதாக... மேலும்...
உப்பா? பசுஞ்சாணமா?
May 2024
நீங்கள் கீதையும் பாகவதமும் கற்றுத் தேர்ந்த பண்டிதராக இருக்கலாம்; கிருஷ்ண சேவையில் பற்பல ஆண்டுகளைச் செலவிட்டதாகக் கூறலாம்; ஆனால், அன்பின் திறவுகோல் இல்லாமல் நீங்கள் அவர் வசிக்கும் கோலோகத்திற்குள்... மேலும்...
பகவான் பீஷ்மரை எவ்வாறு பாதுகாத்தார்
Apr 2024
பீஷ்மர் சிறந்த போர்வீரர்; பற்றின்மை மற்றும் தெய்வக் கிருபை ஆகிய இரண்டின் மூலமும் அவர் பெற்ற மகிமை மற்றும் பெருமைக்காக மிகவும் புகழ் பெற்றிருந்தார். பீஷ்மர் தனது ராஜ்யத்தின் அருகில் ஒருமுறை கதாதரன் என்ற... மேலும்...
இறைவன் சோதிப்பார், பின்னர் வெகுமதி தருவார்
Feb 2024
பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரை ஒன்றை அனுப்பினர். அது நாடு முழுவதும் சுற்றித் திரியும். குதிரையை நிறுத்திக் கட்டுபவன், அப்படி செய்வதன் மூலம்... மேலும்...
வைகுண்டம் எவ்வளவு தூரம்?
Jan 2024
உங்கள் புத்தி கூர்மையாக இருந்து, பாரபட்சம் மற்றும் முன்கணிப்பு இல்லாததாகவும் இருந்தால் யதார்த்தம் ஒரு நொடியில் உங்களுக்குத் தெளிவாகும். ஏனெனில் இது மிகவும் எளிமையான விஷயம்தான். எல்லா... மேலும்...
இது நிஜமா? அது நிஜமா?
Dec 2023
யதார்த்தத்தை ஞான மின்னல் ஒன்றில் புரிந்து கொண்டுவிட முடியும், ஜனக சக்கரவர்த்திக்கு நடந்ததைப்போல. ஒருநாள் மாலை, ஜனகர் அரசவையில் இருந்தார், அவரைச் சுற்றி அவையினர் மற்றும் பெண் இசைக் கலைஞர்கள்... மேலும்...
காளிங்க நர்த்தனம்
Nov 2023
கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தில் மக்களை வியக்க வைத்த, அவர்களிடையே வந்து தோன்றிய அவரது தெய்வீகத்தை வெளிப்படுத்திய அற்புதமான சாகசங்களில், காளிங்கன் கதை மிகவும் பொருள் பொதிந்தது. மேலும்...
அதை எழுதியவர் யார்?
Oct 2023
ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை... மேலும்...
கோவர்த்தன கிரியை ஆசீர்வதித்த ஸ்ரீராமர்
Sep 2023
ஸ்ரீராமரும் படைகளும் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை செல்வதற்காக ஜலசந்தியில் பாலம் கட்டிய நேரம் அது. வானரங்கள் குன்றுகளைப் பிடுங்கித் தோள்களில் வைத்துக்கொண்டு நெடுந்தொலைவு தாவிக் குதித்தன. மேலும்...
எண்ணமும் பார்வையும்
Aug 2023
நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா மனநிலைகளையும் கருத்துகளையும் அது பாதிக்கிறது. ஆஞ்சநேயர் இலங்கையில் செய்த... மேலும்...





© Copyright 2020 Tamilonline