ஜூன் 2024: வாசகர் கடிதம்
Jun 2024
மே மாதத் தென்றல் இதழில் சிறப்புப் பார்வை பகுதியில் சதுரங்க இளவரசன் டி. குகேஷ் அவர்களின் சாதனைகளைப் படித்தேன். "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் கொல் எனுஞ் சொல்" என்ற வள்ளுவர் வார்த்தைகளைச் சொல்லி வாழ்த்துகிறேன். தன் மகனின் திறமையை ஊக்குவிப்பதற்குத் துணைநிற்க மருத்துவர் பணியைத் துறந்த அவரின் தந்தையாருக்கு, "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்ற வள்ளுவர் குறளைச் சொல்லி வாழ்த்துகிறேன்.
'உப்பா? பசுஞ்சாணமா?' என்ற சின்ன கதை படிக்கும்வரை, லவணம் எ மேலும்...
|
|