| |
| நகரவாசியின் தனிமை |
இந்தக் கவிதை அழைப்பு மணியோ நாய்க்குரைப்போ கதவின் க்றீச்சோ எதுவுமில்லா வலிந்த நிசப்தம் பற்றியது. நீரறியாத முல்லைக் கொடிக்கும் பிரிக்கப்படாத கடிதங்களுக்கும் நடுவே பின்னப்பட்ட வலை பற்றியது.கவிதைப்பந்தல்(1 Comment) |
| |
| மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள் |
நீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்'...ஹரிமொழி(1 Comment) |
| |
| அர்த்தத்தின் தேடல் |
அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக்காட்சி பார்க்கும்...சிறுகதை |
| |
| கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்! |
சமூகக் கோட்பாடுகளின் கண்ணால் நாம் பாசத்தைப் பார்க்கும்போது, பயம், பாதுகாப்பு என்ற உணர்ச்சிகள் நம்மை கண்ட்ரோல் செய்து, அந்தப் பாச உடைமைகளை அனுபவிக்காமல் செய்துவிடுகின்றன.அன்புள்ள சிநேகிதியே |
| |
| நாகை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் - நீலாயதாட்சி |
தஞ்சையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் கடற்கரை அருகே அமைந்துள்ளது நாகப்பட்டினம். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 127 சிவத்தலங்களுள் 82வது தலம் இது. இறைவன் நாமம் காயாரோகணர்.சமயம் |
| |
| கனிந்து வரும் பசுபோல்! |
குடும்பத்தில் இரண்டு பிரசவங்கள் அடுத்தடுத்து. மருமகள் ஆனந்திக்கும் மகள் சுகுணாவுக்கும் தலைச்சன் பேறு. ஆனந்தி பிறந்தகம் போக ஆசைப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போக அவள் தகப்பனார்...சிறுகதை |