| |
| சி.ஏ. ராணி: பிரேமா |
மிகவும் கடினமானதாகக் கருதப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரேமா. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொல்லியூர்...சாதனையாளர் |
| |
| யாவரும் கேளிர் |
சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்...கவிதைப்பந்தல் |
| |
| தாய்மை |
டாக்டர் மைதிலியின் முகம் இருண்டது. ஸ்கேன் பார்க்கும் திரையின் முன் ஒரு கண் வைத்தபடி, சசியை மறு கண்ணால் பார்த்தார். "குழந்தை எல்லாம் நல்ல இருக்கா டாக்டர்?" என்ற சசியின் கேள்விக்கு...சிறுகதை |
| |
| கேமரா ராணி: ராமலக்ஷ்மி |
பெங்களூரில் வசிக்கும் ராமலக்ஷ்மிக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. பிறந்தது திருநெல்வேலியில். இக்னேஷியஸ் கான்வென்டில் படிக்கும்போதே கேமராக் காதல் பிறந்து விட்டது. தந்தையின்...சாதனையாளர் |
| |
| ஒட்பம் என்பதன் நுட்பம் |
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.ஹரிமொழி |
| |
| டாக்டர் பூவண்ணன் |
தமிழின் சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும், பேராசரியருமான டாக்டர் பூவண்ணன் (82) ஜனவரி 11, 2013 அன்று கோவையில் காலமானார். பூவண்ணனின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன்.அஞ்சலி |