| |
| பாவம் பரந்தாமன் |
பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை.சிறுகதை |
| |
| கடவு - திலீப்குமார் |
வால் டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டு சந்துகளில் இந்தத் தங்கசாலைத் தெருதான் கொஞ்சம் அகலமாகவும் நடக்க சௌகரியமாகவும் இருப்பது. இது வட இந்தியர்கள்...நூல் அறிமுகம் |
| |
| வலை |
நம்மைச் சுற்றிலும்
நம்மை இணைக்கும் வலை.
நினைவினால் நெய்துகொண்ட
நல்லுறவுகளென்னும்...கவிதைப்பந்தல் |
| |
| சுதந்திரம் பெற்றது தீதா |
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்தவள் நான். அதனாலேயே அடிமை விலங்குகளின் அழுத்தத்தை முழுவதுமாய் அறிந்தவள் நான். பின்னர் கத்தியின்றி, ரத்தமின்றி...பொது |
| |
| எதிர்பார்ப்புகள் |
நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள்.சிறுகதை |
| |
| வீசாக் காதல் |
காலை ஆறு மணி. பெங்களூரின் காலைப் பனி வாகனங்களின் புகையால் இரக்கமின்றி கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் தனது நான்கு மணிநேர தூக்கத்தை முடித்து மெல்ல எழுந்து உட்கார்ந்தான்.சிறுகதை |