Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
ஐந்து வேடங்களில் விக்ரம்
தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

கலைப்புலி எஸ். தாணு செலவுகளைப் பற்றி அஞ்சாமல் படம் எடுக்கக் கூடியவர். க
மேலும்...
 
பாவண்ணன்
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள் தம்மளவில் கருத்துநிலைத் தெளிவுடன் கூடிய படைப்புச் செழும மேலும்...
 
குடைமிளகாய் தயாரிப்புகள்
குடைமிளகாய் புலவு

தேவையான பொருட்கள்

குடைமிளகாய் - 5
அரிசி - 2 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 2
மேலும்...
 
செய்குத்தம்பிப் பாவலர்
நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியான கோட்டாறு மிகப் பழமைமிக்க பகுதியாகும். இது திருவாங்கூர் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி. மேலும்...
 
அக்டோபர் - ஜோக்ஸ்
ஓட்டல்காரர் : 2005ஆம் வருடத்திலேயே சுத்தமான ஓட்டல்னு பாராட்டுப் பெற்ற ஓட்டலாக்கும் இது.

வந்தவர் : அதுக்கப்புறம் சுத்தம
மேலும்...
நாச்சியார் பொம்மை
ஒரு நிமிட நேரம் கண் இமைக்கவும் மறந்து நின்றுவிட்டாள் மாலினி. 'மம்மீ, இந்த டாலைப் பாரேன்; சீதர் அங்கிள் வீட்டிலே கொலுவிலே பார்த்தோமில்லே!' ஆச்சரியக் கூக்குரலிட்டாள்...சிறுகதை
விசையும் தனி, திசையும் தனி
படகு தயாராக இருக்கிறது கரையோரம், உங்களை ஏற்றிச் செல்ல. துணையும் காத்திருக்கிறது. உங்களுடன் வர. கரையில் இருந்து கொண்டு தண்ணீரைப் பார்க்கும் போது இருக்கும் பாதுகாப்பு உணர்ச்சி...அன்புள்ள சிநேகிதியே
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
ஹோலி பண்டிகை எப்போதுமே உணர்ச்சி வேகத்துடனும், உற்சாகத்துடனும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒன்று. சாதியாலும் வகுப்பாலும் பிரிந்து கிடக்கும் இந்தியாவில், இந்தத் திருவிழா...நினைவலைகள்
வந்தது நவராத்திரி
புரட்டாசி வந்தால் எங்கள் வீட்டு ஆண்களுக்கெல்லாம் பயம் வந்துவிடும். பொம்மைப் பெட்டிகளை யார் பரண் மீதிருந்து கீழே இறக்குவது! 'யார்தான் இந்த நவராத்திரியைக் கண்டுபிடித்தார்களோ'...பொது
சுத்த சக்தியின் சங்கடம்-(பாகம் - 3)
முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலித் தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு...சூர்யா துப்பறிகிறார்
சுசீந்திரம் ஒரு கலைக்கூடம்
இராமேஸ்வரம் கோயில் பிரகாரம்தான் தென்னகக் கோயில்களிலேயே மிக நீண்ட பிரகாரம். இரண்டாவது மிகப்பெரிய பிரகாரம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயில் பிரகாரம். நாகர்கோயிலுக்கு 6 கி.மீ....சமயம்
ரெளத்திரம் பழகு
- ஹரி கிருஷ்ணன்

விசையும் தனி, திசையும் தனி
- சித்ரா வைத்தீஸ்வரன்

2007- இல் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் என்ன? - பாகம் 6
- கதிரவன் எழில்மன்னன்