| |
| தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு |
அ.தி.மு.க பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து...தமிழக அரசியல் |
| |
| ராமனே செய்தால்! |
இந்தியாவிலிருந்து அப்பாவும் அம்மாவும் வருவது ராஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை எல்லா இடத்துக்கும் கூட்டிச் செல்லத் திட்டம் தீட்டினாள். ஆனால் தனது மாமியார் சிவகாமியம்மாள் அதற்குத் தடையாக இருப்பார்களோ...சிறுகதை |
| |
| செவ்வாய்க் கிரகத்தில் சில மண்ணுலகப் பாடங்கள் |
'உங்கள் சீட் பெல்ட்டுகளைக் கட்டிக்கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு நாம் கிளம்பப் போகிறோம்' என்ற அறிவிப்பு கேட்டது. 'நாம் செவ்வாய்க்குப் போகப்போகிறோமா?' என்று நம்பமுடியாமல் கேட்டாள் ராதா.நிதி அறிவோம் |
| |
| தேர்தல் வன்முறைகள் |
அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வரலாறு காணாத வன்முறைகளுக்கும், அதிரடிச் சம்பவங்களுக்கும் எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்குத் தொடுத்திருந்தது.தமிழக அரசியல் |
| |
| மதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது |
ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் நிறைய ஒளிந்து கொண்டிருக்கும். சங்கீதமாக இருக்கலாம். சமையல் கலையாக இருக்கலாம். சரித்திர அறிவாக இருக்கலாம். கைரேகையாகக் கூட இருக்கலாம்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| மாட்டுக்கார மாமணி! |
எங்கள் உறவினர் ஒருவர் இருந்தார். அவரை மாயவரம் மணி மாமா என்று அழைப்போம். சரியான சண்டைக்காரர். ஒருமுறை எங்களுடைய பெரியப்பா பிள்ளைக்குக் கல்யாணம். மணி மாமா வந்தார். எல்லோருக்கும் உள்ளூர பயம்.சிரிக்க சிரிக்க |