| |
| மீண்டும் உச்சநீதிமன்றம்! |
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை...தமிழக அரசியல் |
| |
| மிச்சிகனில் தமிழ் வகுப்பு: குறிப்பு |
வாரம் ஒருமுறை, ஒரு மணி நேரம் நடக்கும் இந்த தமிழ் வகுப்பிலே, தற்போது ஒரு அமெரிக்கர் உட்பட, எட்டு மாணவர் கள் தமிழ் கற்று வருகின்றனர். இந்த வகுப்புகளில் தமிழ் பேச, எழுத மற்றும் படிக்கக் கற்றுத் தரப்படுகிறது.பொது |
| |
| மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 10 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு! |
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனின் உருவச்சிலையும், முரசொலி மாறனின் உருவச்சிலையும் கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் திறக்கப்பட்டது.தமிழக அரசியல் |
| |
| பாசத்து தேசம் |
வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் - என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில்...சிறுகதை |
| |
| பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா? |
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம்.இலக்கியம் |