| |
| அருட்பிரகாச வள்ளலார் (பகுதி - 2) |
கருங்குழியில் வசித்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லங்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிறு அகல்விளக்கின் ஒளியில் எழுதுவது வள்ளலாரின் வழக்கம். வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தம்மாள் வள்ளலார்மீது...மேலோர் வாழ்வில் |
| |
| முனைவர் இர. பிரபாகரனின் 'குறுந்தொகை' |
புலம்பெயர்ந்த தமிழர்களிடையே திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களைப் பரப்பும் உயரிய குறிக்கோளுடன் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் செயல்படுபவர் முனைவர் இர. பிரபாகரன்.நூல் அறிமுகம் |
| |
| மேலாண்மை பொன்னுச்சாமி |
முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி (67) காலமானார். இவர், விருதுநகர் மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள மேலாண்மறைநாடு கிராமத்தில் செல்லச்சாமி - அன்னபாக்கியம் தம்பதியரின் மகனாக...அஞ்சலி |
| |
| கடவுளின் பார்வைக் கோணத்தை அறிவாயா? |
நான்கு நண்பர்கள் சேர்ந்து பருத்தி வியாபாரம் தொடங்கினார்கள். பருத்திப் பொதிகளை ஒரு குடோனில் அடுக்கி வைத்தனர். பருத்தி விதைகளைத் தின்பதற்காக அங்கே எலிகள் படையெடுத்தன. அவற்றை விரட்டுவதற்கென்று...சின்னக்கதை |
| |
| தன்மானம்! |
சுமார் ஐந்து வருடங்களாக அவரைப் பார்த்து வருகிறேன். இங்குள்ள ஒரு குரோசரி ஸ்டோரில் வேலை செய்கிறார். என்னைவிட இளையவர், வயது 55 இருக்கும். பார்த்தவர்களை அதிரவைக்கும் 45 டிகிரி கூனல்.அமெரிக்க அனுபவம் |
| |
| தூண்டில் |
உன்னிடம் இருந்து என்னை நான் ஒளித்து வைக்கிறேன் அன்பின் வார்த்தைகளை அணைகட்டித் தடுத்து வைக்கிறேன் தேக்கிவைத்த ஆசைகள் ஆர்ப்பரிக்கும் என் ஆழ்மனதை...கவிதைப்பந்தல்(1 Comment) |