Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பக்கா
இட்லி
பொட்டு
ஜூங்கா
தாராவி
வாண்டு
சண்டக்கோழி - 2
Mr. சந்திரமௌலி
குறள் 388
- அரவிந்த்|நவம்பர் 2017|
Share:
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு நாயகனாகத் தமிழில் அறிமுகமாகும் படம் 'குறள் 388'. நாயகியாக சுரபி நடிக்கிறார். உடன் சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திரைக்கதை: கே.எல். பிரவீன். வசனம்: ரவிசங்கர். இசை: எஸ்.எஸ். தமன். எழுதி இயக்குகிறார் G.S. கார்த்தி. "திருக்குறளில் சொல்லப்படாத கருத்து எதுவுமே இல்லை. 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்' என்ற 388வது குறளின் கருத்துதான் படத்தின் கரு" என்கிறார் இயக்குனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது படம்.


அரவிந்த்
More

பக்கா
இட்லி
பொட்டு
ஜூங்கா
தாராவி
வாண்டு
சண்டக்கோழி - 2
Mr. சந்திரமௌலி
Share: 




© Copyright 2020 Tamilonline