| |
| தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு |
'தென்றல்' முதன்மையாசிரியர் திரு. மதுரபாரதி எழுதிய 'ஸ்ரீ ரமண சரிதம்' ஒலிநூலாக வெளியாகியுள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற கல்கியின் வரலாற்றுப் புதினங்களுக்கு...பொது |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பொறாமையின் கதை |
"ஓ ஐயா! கூர்மையான ஊசியின் நுனியினால் எவ்வளவு குத்தப்படுமோ நமது பூமியின் அவ்வளவு பாகங்கூடப் பாண்டவர்களுக்கு விடத்தக்கதில்லை" என்று துரியோதனன் இருமுறை சொல்கிறான். முதன்முறையாக...ஹரிமொழி(3 Comments) |
| |
| முரண்பாடு |
ஒருவழியாக டிரைவ்வேயில் படிந்திருந்த பனித்திரள்களை ஒதுக்கிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் கௌரி. சிகாகோ நகரத்துக் குளிரும் பனியும் பெயர்போனதென்றாலும், இந்த வருடம் ரொம்ப அதிகம். அமெரிக்கா...சிறுகதை(2 Comments) |
| |
| தெரியுமா?: சென்னையில் முதியோருக்கு 'ஹார்மனி விக்டோரியா' |
வயதான பெற்றோர் கவனிப்பாரற்று இந்தியாவில் இருக்கிறார்களே என்று கவலைப்படும் அமெரிக்க NRI சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதம் ஹார்மனி எல்டர்கேரின் ஹார்மனி விக்டோரியா...பொது |
| |
| எல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது |
சமீபத்தில் ஒருவர் 'உறவு, உறவு' என்கிறீர்களே, இந்த ராவும் உறவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்து தொலைப்பது என்று யாரைப்பற்றியோ அலுத்துக்கொண்டார். அதுபோல சிலரது பிறவிக் குணத்தை...அன்புள்ள சிநேகிதியே |
| |
| முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 7) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு...சூர்யா துப்பறிகிறார் |