| |
| ரா. கணபதி |
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக எழுத்தாளரும், காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ சத்ய சாயிபாபா போன்றோரின் வரலாற்று நூல்களை எழுதியவருமான ரா. கணபதி பிப்ரவரி 20, 2012 அன்று காலமானார்.அஞ்சலி |
| |
| தைப்பூசத் திருநாளிலே! |
தமிழகம், மலேசியா, சிங்கை - இந்த வரிசையில் கலிஃபோர்னியா! என்ன ஒன்றும் புரியவில்லையா? எல்லாம் முருக பக்தர்களின் தைப்பூச வழிபாடுதான். குமரன் வசிக்கும் இடமான கான்கார்டு சிவ முருகன் ஆலயத்திற்கு...பொது |
| |
| விசாலினி குமாரசாமி |
சாதனைகள் நிகழ்த்த வயது ஒரு தடையில்லை, ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தாலே போதும் என்ற உண்மையை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் விசாலினி குமாரசாமி. திருநெல்வேலியைச் சேர்ந்த...சாதனையாளர் |
| |
| சில மாற்றங்கள் (மாற்றம்-10) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து...குறுநாவல் |
| |
| ஏ.ஆர். ராஜாமணி |
டில்லிவாழ் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஏ.ஆர். ராஜாமணி (82) பிப்ரவரி 12, 2012 அன்று காலமானார் இவர் மே 20, 1931ல் வேலூரில் பிறந்தார். அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின், ஊரிஸ் கல்லூரியில்...அஞ்சலி |
| |
| ஒருநாள் கடவுள் |
5 வருடங்கள் முன்னாள் பாக்கியிடம் சொல்லாமல் மஹி புதுசெருப்புக்கூட போடமாட்டாள். அதனாலயே இவளைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வரும். "என் லவ்வுக்கு வில்லியே நீதான்" என்று 1000 முறை சொல்லி இருப்பேன்.சிறுகதை |