| |
| தாய்ப்பாசம் |
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்றேன்..'' சுரேஷ் எதிரில் சோபாவில் வந்து உட்கார்ந்து ஆரம்பித்தாள் சுமதி.சிறுகதை |
| |
| கறுப்பு ஞாயிறு |
யாரோ என்னை உலுக்கியது போல் இருந்தது; சட்டென்று கண்விழித்தேன். அருகில் யாரையும் காணேம். ஏதோ பிரமை என்று நினைத்து மறுபடியும் கண் மூடினேன். சில வினாடிகள்தான் இருக்கும்...பொது |
| |
| எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு! |
பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக் கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை...அஞ்சலி |
| |
| தெரியுமா? |
கலி·போர்னியாவிலேயே இந்திய அமெரிக்கர்கள் அதிகம் வாழும் ·பிரிமாண்ட் நகரவை முதல் முறையாக ஓர் இந்திய அமெரிக்கரைத் தன் நகரவைக்குழுவிற்கு நியமித்துள்ளது.பொது |
| |
| குரங்கு முகம் கோரிப் பெற்ற பத்தினி! |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம்.இலக்கியம் |
| |
| கூட்டணி தொடரும்! |
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்த கூட்டணிகள் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் மாறும் என்று பரவலாக பத்திரிகைகளில் செய்தி வந்துக்கொண்டிருந்த வேளையில் ''வருகிற 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி...தமிழக அரசியல் |