| |
| காந்திஜி நினைவுகள் |
1991-ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்கா வந்தபொழுது சான் பிரான்சிஸ்கோ பக்கத்தில் உள்ள எமரிவில்லில் இருந்த என் மகன் வீட்டில் நானும் என் மனைவியும் தங்கி இருந்தோம்.பொது |
| |
| ஞானமலை |
குமரப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்றவர் அருணகிரிநாதர். இவர் குமரப் பெருமானின் பாத தரிசனம் பெற்ற தலம் ஞானமலை. தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன்...சமயம் |
| |
| நந்தகுமாரா, நந்தகுமாரா ... |
நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல்.சிறுகதை |
| |
| உண்மையில் நடந்தது |
என் பெயர் சுமதி. இளவயதிலேயே என் தந்தையை எதிர்த்துக் கொண்டு காதல் மணம் செய்து கொண்டேன். இருவரும் மிகுந்த அன்போடு குடும்பம் நடத்தினோம்.பொது |
| |
| திசை மாறும் போயஸ் தோட்டத்துக் காற்று! |
மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக ஜெயலலிதா அவரை தில்லியில் நேரில் சந்தித்து தமிழகத்தில் வறட்சி நிலைமையைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இதுவரை இருந்த சுணக்கமான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசியல் |
| |
| புவனா ஒரு புதிர் |
என்ன ராகவன் அமெரிக்கா டிரிப் எல்லாம் எப்படி இருந்தது? பையன் ரமேஷ் செளக்கியமா?" கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் சர்மா. ராகவனின் உயிர் நண்பர்.சிறுகதை |