Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
'சன் ஆஃப் மகாலட்சுமி!
குடும்பத்தோடு பார்க்கத் தக்க படங்கள் அரிதாகிவிட்ட நிலையில், என்னுடைய 'எம். குமரன் சன் ஆ·ப் மகாலட்சுமி' திரைப்படம் பூர்த்தி செ மேலும்...
   
சுவையான காளான் தயாரிப்புகள்
காளான் மிகச் சுவையான, சத்துள்ள தாவர உணவாகும். இதற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இதில் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரத மேலும்...
   
கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன்
சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை.சிறுகதை
போகிறது பொடா
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்த 'பொடா' சட்டத்தை தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று விலக்கிக் கொண்டதையடுத்துத் தமிழக அரசியலிலும் பரபரப்பு தென்பட்டது.தமிழக அரசியல்
"மின்னணு இயந்திரத்தின் சதி"
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் ஒட்டுமொத்தத் தோல்வியைத் தழுவியதற்குப் பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டன.தமிழக அரசியல்
தமிழ் இணையம் 2004 கட்டுரைகளை வரவேற்கிறது
2004 டிசம்பர் 11, 12 தேதிகளில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள தமிழ் இணையம் மாநாட்டிற்கான கட்டுரைகளை வரவேற்று உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பொது
நடந்தாய் வாழி காவேரி!
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி திறக்கப்படுகிற மேட்டூர் அணை கடந்த மூன்றாண்டுகளாக பருவமழைபொய்த்ததாலும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரமறுத்ததாலும் திறக்கப்படாமல் இருந்தது.தமிழக அரசியல்
சேவியரின் 'நில் நிதானி காதலி'
காதலையும், வறுமையையும் எழுதாதவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அனேகமாக சுய அடையாளம் தெரியாத பதின்ம வயதுகளில் தன்னைத் தனியாக இனம் கண்டுகொள்ள உதவுவதே காதலின் முதல் தாக்கத்தில் பீறிட்டெழும் கவிதைகளிலிருந்துதான்.நூல் அறிமுகம்
தோழியாக மாறுங்கள்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்