Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
பரமக்குடி பாரிஜாதம்
இது ஏதோ புதுப் படத்தின் பெயர்னு நினைச்சுடாதீங்க. கமல்ஹாசனின் பிறந்த நாள்விழா போஸ்டரில் அவரை இப்படி வர்ணித்திருந்தாங்க. எப்படி மேலும்...
 
நாரண துரைக்கண்ணன்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுத்துலகிலே நுழைந்த பெரும்பாலோர் சமூகப்பிரக்ஞை உள்ள எழுத்தாளர் களாகவே வளர்ந்து வந்தனர். தம மேலும்...
 
டோஃபூ
இந்த மாதம் எல்லோராலும் மிகவும் உயர்வாகப் பேசப்படும் உணவுப் பொருளான டோஃபூவை உபயோகித்து செய்யக்கூடிய சில உணவு வகைகளின் செய்முறை மேலும்...
 
ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி
தமிழ் ஆய்வுலகில் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற அடைமொழிக்கு உரிமையுடையவராக ஆய்வாளர்களாலும், புலமையாளர் களாலும் ஏற்று மதிக்கப்பட் மேலும்...
 
அருள்திரு பங்காரு அடிகளார்: மேல்மருவத்தூரின் ஆன்மீகப் புயல்
சில வருடங்கள் முன்புவரை ஒரு சாதாரண கிராமமாக இருந்தது மேல்மருவத்தூர். இன்று இங்கே பள்ளிகளும், கல்லூரிகளும், 200 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனையுமாக அடையாளம்...சமயம்
முரசொலி மாறன் மரணம்
மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னணித் தலைவர்களின் ஒருவருமான முரசொலி மாறன் சென்னையில் நவம்பர் 23ம் தேதி இரவு 7.05 மணிக்குக் காலமானார்.அஞ்சலி
பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விழுந்த அடி?
அந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உருவான மிகப்பெரிய புயல் (அரசியல் புயல்) கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு அடித்து ஓய்ந்தது.தமிழக அரசியல்
கர்நாடக இசையுலகின் வைரத்தூண்
அக்டோபர் 31ம் தேதி. கர்நாடக சங்கீத உலகிற்கு மறக்க முடியாத துக்கநாள். ஆம், அன்று தான் இசை உலகின் ஜாம்பவான், 'பிதாமகர்' என்று அழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்அஞ்சலி
என் ஜாதி
என்ன ஜாதி நீங்கள் என்றா கேட்டாய் முதலில் நான் பெண் ஜாதி முடிவில்தான் பெஞ்சாதிகவிதைப்பந்தல்
கார்த்திகை தீபம் - ஒரு பழந்தமிழ்ப் பண்டிகை
கார்த்திகை (அறுமீன்) விழா, பங்குனி விழா, ஓணம், இந்திரவிழா, உள்ளி விழா, காமன்பண்டிகை ஆகியன பற்றிச் சங்க இலக்கியத்தில் நிறையச் சான்றுகள் உள்ளன. ஓணம் இப்பொழுது...இலக்கியம்
தாயாக மாறுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்