| |
| குரங்கு முகம் வேண்டும்! |
கண்ணகி தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கப் பாண்டியன் அவைக்கு வந்தாள். அங்கே "என் காற்சிலம்பு பகர்தல் (விற்றல்) வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே" என்கிறாள்.இலக்கியம் |
| |
| தஞ்சை ஜில்லா வசனங்கள் |
ஒரு மொழிக்கு அழகு சேர்ப்பது பேச்சு வழக்கில் உள்ள 'idioms' என்று சொல்லப்படும் வசனங்கள் ஆகும். தஞ்சை ஜில்லாவில் புழக்கத்தில் இருந்த பல...பொது |
| |
| தமிழ் சினிமாவில் பாட்டு |
முதன் முதலாகத் தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பரிமாணத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டவர் தியடோர் பாஸ்கரன். 1977- இல் Journal of Tamil Studies ஆய்விதழில் வெளியான...பொது |
| |
| (இலவச) சுற்றுலா |
வெடவெட குளிர் போய் வெதுவெது வெயில் காலம் வருகிறது. குழந்தைகளை ''வெளியே குளிர்/மழை, உள்ளே விளையாடு'' என்று சொல்லி ஏமாற்ற முடியாது.பொது |
| |
| ஹாலிடேக்கு ஹவாயி போகலாமே! |
ஹவாயிக்கு வருபவர்களுக்கு இப்படியும் பாடத்தோன்றும். ஸான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் 'Pleasant Holidays' என்ற வாசகத்தைப் படித்தபடியே இனிய பயணத்தைத் தொடங்கினோம்.அமெரிக்க அனுபவம் |
| |
| காலநதி |
“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும்.சிறுகதை |