Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
சத்யராஜின் இக்கட்டு
ரஜினிகாந்த் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் "பாபா"வில் சத்யராஜ் நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் தனது படத்தில் ஒரு முக்கிய வேட மேலும்...
 
இந்திரா பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் 1960 களில் இருந்து இயக்கம் கொண்டவர் இந்திரா பார்த்தசாரதி. இவர் படைப்பாளியாகவும் பேராசிரியராகவும் மேலும்...
 
கொழுக்கட்டை பலவிதம்
மேல் மாவு

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கோப்பைகள்
தண்ணீர் - 4 கோப்பைகள்

அரிசியை நன்கு
மேலும்...
 
பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்(1873 - 1964)
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சமூகச்சீர்த்திருத்தம், சமூகஅசைவியக்கச் செயற் பாட்டில் முக்கியமான இடத்தைப் பெற்றது. சமூகவிழிப மேலும்...
 
தொட்டுக்கொள்ள 'கடி' ஜோக்குகள்
ஜனத்தொகை கணக்காளர்: உங்க பெயர்?

ருக்மணி

உங்க கணவர் பெயர்?

குக் மணி

******
மேலும்...
கீதாபென்னெட் பக்கம்
கடந்த சில வருடங்களில் நம்முடைய வாழ்க்கை முறை வெகுவாக மாறியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. மின்அஞ்சல், இன்டெர்நெட் என்று உலகம் சுருங்கி விட்டது.பொது
அட்லாண்டாவில் கேட்டவை
நமது முன்னாள் ஆர்மி ஆபிஸர் நல்ல குடிகாரர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவருக்கு இரணடு பேத்திகள் 16 வயதிலும் 14 வயதிலும். அந்த பெண்களுக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடிக்கும்.பொது
பிள்ளையார் கதைகள்
இந்து சமயம் என்று இன்று அழைக்கப் பெறும் மதத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன் முருகன் என மேல் நிலையில் உள்ள தெய்வங்கள் ஒரு புறமும்...சமயம்
விணை தீர்க்கும் வினாயகனே
சமயம்
K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் 3
K.M. கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல. ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் முடிந்தால் அவரைப் பிடித்து பதில் வாங்கி அனுப்புகிறோம். இல்லையேல் எங்களைக் குறை கூறாதீர்கள்.சிறுகதை
இங்கே கொஞ்சிராம் யார்?
'ஏன் 'ஸர்நேம்' என்ற இடத்தில் ஒன்றும் எழுதாமல் விட்டு விட்டீர்கள்? என்று பாதிரி என் சிநேகிதியைப் பார்த்துக் கேட்டார். பொதுவாக வடஇந்தியாவில் 'ஸர்நேம்' மிகவும் முக்கியம். ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு 'ஸர்நேம்'...பொது
ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்