| |
| அனிதாவின் சிரிப்பு |
அனிதா மிகவும் பதட்டத்தில் இருந்தாள். புதிய வேலையில் முதல்நாள், புதிய அலுவலகம், புதிய மனிதர்கள் என எல்லாம் சேர்த்து அவளை பதட்டத்துக்கு ஆளாக்கியிருந்தது.சிறுகதை |
| |
| பாபா ஆம்தே |
காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார்.அஞ்சலி |
| |
| சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 9) |
அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறிவதில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகம். ஆனால், சூர்யாவுடனேயே அதிக நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான் போர்ட் மருத்துவ மனையில் மருத்துவர், பயோமெடிகல் ஆராய்ச்சி நிபுணர்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| அடுத்த பரிணாமம்... |
தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் 'சுளீர், சுளீர்' என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம் பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன.சிறுகதை(1 Comment) |
| |
| தண்ணீருக்கடியில் வளர்ந்த பணம் |
இனிமேல் டாக்குமெண்டரி நிகழ்ச்சி வந்தால் அடுத்த சானலுக்குத் தாவாதீர் கள். பெரும் பணம் கிடைக்க வாய்ப்பு வந்தாலும் வரும். இந்த விஷயத்தைக் கேளுங்கள்.பொது |
| |
| மணலில் எழுதிய எழுத்து |
அன்று திலக்பிரசாத் காலையில் அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந் தான். அவனது மனைவி புவனா 'நிக்கிக்கு லெக்ஸஸ் IS கார் வாங்க டீலர் கிட்டப் போய் பேப்பரெல்லாம் ரெடி பண்ணியாச்சு.சிறுகதை |