| |
| காதில் விழுந்தது... |
பொது |
| |
| சமூக மரணம் தேவையா? |
இந்தக் கடிதம் எழுதுவது என்னுடைய மடக்கத்தையும் (frustration) மனிதர்களின் உண்மையான ஸ்வரூபத்தையும் எடுத்து சொல்லத்தான். உங்களிடமிருந்து எந்த ஆலோசனையையோ இல்லை அனுதாபத்தையோ எதிர்பார்க்கவில்லை.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| சுருட்டப்பள்ளி |
பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாக அனந்த சயன ரங்க நாதரை ஸ்ரீரங்கத்தில் தரிசித்திருக் கின்றோம். சிவபெருமானைப் பள்ளி கொண்ட கோலத்தில் கண்டதுண்டா? வாருங்கள் சுருட்டப்பள்ளிக்கு, பள்ளிகொண்டீஸ்வரரைக் காணலாம்.சமயம் |
| |
| கூட்டணிக் கணக்கு! |
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மூன்று கூட்டணிகள் போட்டியிட்டன. தி.மு.க தலைமை யில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்...தமிழக அரசியல் |
| |
| காலத்தின் சுழற்சி |
நாம் 'காலத்தின் கோலம்' என்று கூறுவதுண்டு. தமிழ்கூறும் நல்லுலகம் இதையே 'சகடக்கால் போல வரும்' என்றும் கூறுகிறது. என் கண்முன்னாலேயே காலத்தால் மாறிப் போன சிலவற்றை இங்கு கூறுகிறேன்.பொது |
| |
| கோகுலக்கண்ணனின் இரவின் ரகசிய பொழுது! |
கவிதையான ஒரு வரியையோ, வாக்கியத்தையோ கவனித்து உணரும் போது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் இதழ் விரித்து மலர்கிறது. அது நல்ல அழகுள்ள, வாசமுள்ள மலராக இருந்தால் நம் மனம் கவர்ந்து...நூல் அறிமுகம் |