Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
உயர்ந்த மனிதன்
அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகும் படம் இது. சென்னையிலிருந்து மும்பை சென்ற சீனித்தேவர் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் மேலும்...
 
ம.இலெ. தங்கப்பா
காக்கா மூக்குச் சாமியார்
கழுதை மேலே ஏறினார்
மூக்காத்தா தோப்பிலே
மூலிகைக்குப் போகிறார்

வைக்கோல் புரி கடிவாளம்<
மேலும்...
 
ஆப்பிள் கேக்
தேவையான பொருட்கள்
ஆப்பிள் (சிறியது) - 2
மைதா - 1 கிண்ணம்
சர்க்கரை - ¾ கிண்ணம்
எண்ணெய் - ⅓ கிண்ணம் மேலும்...
 
பிச்சையப்பா பிள்ளை
நாகர்கோவில். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இல்லத் திருமண விழா. பிரபல நாதஸ்வர வித்வான் வாசித்துக் கொண்டிருந்தார். நேரம் ப மேலும்...
 
திருமணஞ்சேரி கல்யாணபுரீஸ்வரர்
திருமணஞ்சேரி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. காவிரி நதிக்கு அருகில் உள்ள தலம். மாயவரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், குற்றாலம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது.சமயம்
கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல
சுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள்.சின்னக்கதை
குற்ற உணர்ச்சி: சுயநிந்தனை
"எனக்கு உன்னுடைய சோகம் புரிகிறது. உன்னை நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன். உனக்கு எந்த உதவியும் செய்யத் தயார். ஆனால், You have to heal yourself" என்று பதமாகச் சொல்லிலோ, செய்கையிலோ...அன்புள்ள சிநேகிதியே
அரவிந்த் சுப்ரமணியம்
இந்திய அமெரிக்கரும் மூலக்கூறு உயிரியலாருமான (Molecular Biologist) அரவிந்த் சுப்ரமணியம், உயிரணு ஆராய்ச்சிக்காக ஐந்தாண்டுக் காலத்துக்கு $920,000 தொகையைத் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் CAREER...சாதனையாளர்
சிலம்பொலி செல்லப்பன்
மூத்த தமிழறிஞரும் சிலம்பின் பெருமையை உலகறியச் செய்தவருமான சிலம்பொலி செல்லப்பன் (91) காலமானார். இவர், நாமக்கல் மாவட்டத்தில் சிவியாம்பாளையம் கிராமத்தில் எளிய குடும்பத்தில், சுப்பராயன் - பழனியம்மாள்...அஞ்சலி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பென்னும் நூலிழை
பொதுவாக, பீமனைப்பற்றி 'அவன் ஒரு சாப்பாட்டு ராமன். ஏதுமறியாதவன்' என்றெல்லாம் சில அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. ஆனால் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் இடத்தையும் இதையொத்த மற்ற இடங்களையும்...ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பென்னும் நூலிழை
- ஹரி கிருஷ்ணன்

குற்ற உணர்ச்சி: சுயநிந்தனை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்