| |
| ஸ்ரீ சக்கரை அம்மாள் |
"சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த...மேலோர் வாழ்வில் |
| |
| தெரியுமா?: தமிழக அரசின் விருதுகள் |
2017, 2018ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது கவிஞர் மதன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் 'பிரிபொறி' மென்பொருளுக்குக் கிடைத்துள்ளது.பொது |
| |
| ஜாலியாகக் குனியுங்கள் |
குழந்தைகளின் எதிர்காலம் குடும்பத்தின் ஸ்திரத்தன்மை என்று பார்க்கும்போது கொஞ்சம் ஈகோவை விட்டுக் கொடுக்க முடியுமா? முடியும் என்றுதான் உங்கள் ஈகோ சொல்லும். நீங்கள் ஜாலி டைப் இல்லையா, ஜாலியாகச் செய்யுங்கள்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும் |
நாம் சென்றமுறை சந்தித்தபோது இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். "நான் யாரைப் பார்த்தும் சிரிப்பதில்லை" என்று பாஞ்சாலி சொல்வது ஒன்று. அடுத்ததாக, பாஞ்சாலி கண்ணனைப் பார்த்துச் சொல்வதில்...ஹரிமொழி |
| |
| பாசத்தின் நிறம் |
சுளீரென வீசிய கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் ஏற்கனவே சுருக்கங்கள் நிறைந்த முகத்தை இன்னும் சுருக்கிக் கொண்டாள் வள்ளியம்மை ஆச்சி. "யப்பா எம்புட்டு வெய்யிலு. சூட்டத்தணிக்க இன்னிக்காச்சும் மழை வந்தா தேவலை.சிறுகதை |