| |
| சுமைகூலி |
மிகவும் ஏழ்மை. உயிரையே பணயம் வைத்து ஒரே மகனை இஞ்சினியரிங் படிக்கவைத்தோம். இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். நாங்களும் ஒரு வழியாக நடுத்தர வர்க்க நிலையை அடைந்தோம்.சிறுகதை |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 7) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் ஆலயம் |
குடந்தை என்னும் கும்பகோணம், தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள சாரங்கபாணிப் பெருமாள் திருக்கோவில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 18வது திவ்ய தேசமாகும். ஆண்டாள், பேயாழ்வார்...சமயம் |
| |
| தெரியுமா?: டெலிஃபிலிம் ஆகிறது 'பொன்னியின் செல்வன்' |
ஆழ்வார்க்கடியானையும் வந்தியத்தேவனையும் நந்தினியையும் பூங்குழலியையும், ஏன், பொன்னியின் செல்வரையும் தான் - ரத்தமும் சதையுமாகப் பார்க்க யாரே ஆசைப்பட மாட்டார். இந்த பிரம்மாண்டமான காவியத்தைத்...பொது |
| |
| கர்மபலனும் கடவுளின் கருணையும் |
ஒருமுறை நாரதர் வைகுண்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு யோகி தீவிர யோகப்பயிற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். நாரதரைப் பார்த்ததும் யோகி, நாரதரே! நான் எப்போது வைகுண்டத்தை...சின்னக்கதை |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காடாகிப் போகும் நாடு |
வனவாசத்துக்குக் கிளம்பும்போது தருமபுத்திரன் வந்து பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகன், துரோணர், கிருபர், அசுவத்தாமா, திருதராஷ்டிரன், கௌரவ நூற்றுவர், சபையோர் என்று எல்லோரிடமும் விடைபெறுகிறான்.ஹரிமொழி |