| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கண்ணற்றவனுக்கு அச்சமும் ஏற்பட்டால்... |
திரெளபதிக்கு இரண்டு வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் கர்ணனும் மற்ற கௌரவர்களும் அங்கே இருந்தனர் என்பதைக் கர்ணனுடைய பரிகாசப் பேச்சால் தெரிந்துகொண்டோம்.ஹரிமொழி |
| |
| பொழுதுகள் விடியட்டும்! |
மதுரை தியாகராஜர் எஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டல். சரவணனுக்குத் தூக்கமே வரவில்லை. அவன் கம்ப்யூட்டர் சயன்ஸ் இறுதியாண்டு படிக்கிறான். நாளைக்கு டி.சி.எஸ். கம்பெனி கேம்பஸ் செலக்ஷனுக்கு வருகிறார்கள்.சிறுகதை |
| |
| தெரியுமா?: 'குறளரசி' சுகன்யா கல்யாணிசுந்தரம் |
விரிகுடா குறள்கூடம் நடத்திய திருக்குறள் போட்டி 2018ன் போது, திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறட்பாக்களையும் இரண்டரை மணி நேரத்தில் பொருளுடன் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார் சுகன்யா...பொது |
| |
| தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை: நியூ ஜெர்சி மாநாடு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 44வது மாநில மாநாடு நியூ ஜெர்ஸியில் மே 26, 27 தேதிகளில் (மெமோரியல் வீக் எண்ட்) நடைபெறவுள்ளது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் திருமதி பாரதி பாஸ்கர், திரு. ராஜா ஆகியோரின்...பொது |
| |
| வாள்வீச்சு வீரர் பவானி தேவி |
ஜான்சி ராணி லட்சுமி பாய், ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் இவர்கள் பேரைச் சொன்னாலே கூடவே அவர்களது வீரமும், வாளேந்திய தோற்றமும் ஞாபகத்திற்கு வரும். பவானி தேவி என்றாலும் 'வாள்'...சாதனையாளர் |
| |
| தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18 |
மே 3, 2018 அன்று சான்டா கிளாராவில் The Global Tamil Entrepreneurs Network (GTEN) மாநாடு நடைபெறவுள்ளது. இதை அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA) நடத்துகிறது.பொது |