| |
| குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்! |
ஒரு குழந்தைக்குப் பாசம், பாதுகாப்புக் கொடுத்து அவனை/அவளை வளரவிடுங்கள். வளர்க்காதீர்கள். குழந்தை வளர்ப்பைப்பற்றி நான் ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை இந்தப் பகுதியில் எழுதிவிட்டேன்.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
சாகித்ய அகாதமி 2016ம் ஆண்டிற்கான பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகளை அறிவித்துள்ளது. முனைவர் வேலு சரவணன் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.பொது |
| |
| தெரியுமா?: அட்லாண்டா: இந்து விரைவுச் சுயம்வரம் |
"இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!" என்றார் ஹூஸ்டனில் இருந்து வந்திருந்த பெண். ஹூஸ்டனில் நடந்த முந்தைய இரண்டு யூ.எஸ். விவாஹ் நிகழ்வுகளையும்...பொது |
| |
| கவிஞர் அப்துல்ரகுமான் |
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை...அஞ்சலி |
| |
| வானம்பாடிகள் |
நெருக்கியடித்த கூட்டத்தைக் கடந்து, மேலேவந்து விழுந்த மனிதர்களைத் தாண்டி, வழிநெடுகக் காத்திருந்த பார வண்டிகளிலிருந்து ஒதுங்கி, நெரிசலில் கசங்கி பதினோராம் நம்பர் பிளாட்ஃபார்ம் வந்து...சிறுகதை |
| |
| கூகிளுக்கு வந்த கொக்குகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த...எனக்குப் பிடிச்சது |