| |
| தரிசனம் |
திருப்பதி போவதென்று முடிவானதும் என்னைத் தவிர வீட்டில் எல்லோருக்கும் பரபரப்பு. அப்பா ரெயில்வேயில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் மாமாவுக்கு ஃபோன் போட்டு டிக்கெட்பற்றிப் பேசினார். ரயிலில் போவதால்...சிறுகதை(1 Comment) |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அறங்கெட்ட சபை |
சூதாட்ட சபையிலே பாஞ்சாலியைத் தலைமுடியைப் பற்றிப் பிடித்திழுத்து வருவதைக் காணப் பொறுக்காமல் பீமன் தர்மபுத்திரனைப் பார்த்துச் சொல்வதாகப் பாஞ்சாலி சபதத்தில் வரும் பகுதியில்...ஹரிமொழி |
| |
| தெரியுமா?: ஹார்வர்டு பல்கலையில் தமிழ்க் கருத்தரங்கு |
ஹார்வர்டு பல்கலையில் தமிழிருக்கை அமைப்பதற்கான முயற்சி உற்சாகத்துடன் முன்னேறி வருகிறது. மே மாதம் 5-6 தேதிகளில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைப்பின் சார்பாக, ஹார்வர்டு பல்கலை வளாக யெஞ்ச்சிங்...பொது |
| |
| திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம் |
திருக்கழுக்குன்றம் சென்னையிலிருந்து 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து, கார் மூலம் அடையலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையும், பெருமையும் உடையது. சமயக் குரவர் நால்வராலும்...சமயம் |
| |
| வேற்றுமையில் ஒற்றுமை |
உன்னைப்போல நான் என்னைப்போல நீ என்றுணர்ந்த பொழுதில் எதிலாவது வேறுபட்டு யோசிக்க வேண்டும் என்று முனைவதிலும் நாம் ஒன்றாகவே யோசிக்கிறோம்.கவிதைப்பந்தல் |
| |
| பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமிகள் |
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக்கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர்...மேலோர் வாழ்வில் |