| |
| நான் |
அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி...கவிதைப்பந்தல் |
| |
| ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் |
வங்காளத்தில் உள்ள காமர்புகூர் எனும் சிற்றூரில் க்ஷுதிராம் சாட்டர்ஜி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சந்திரமணி தேவி. கணவரின் கருத்திற்கேற்ப நடக்கும் குணவதி. அவர்கள் தமது முதல் குழந்தைக்கு ராம்குமார்மேலோர் வாழ்வில் |
| |
| VisitorsCoverage வழங்கும் புதிய பயணியர் காப்பீட்டுத் திட்டம் |
விசிட்டர்ஸ் கவரேஜ் நிறுவனம் ChoiceAmerica என்ற புத்தம் புதிய பயணியர் காப்பீட்டுத் திட்டத்தை அமெரிக்கா வருவோரின் தேவைக்கேற்பப் பல சிறந்த அம்சங்களுடன் வடிவமைத்துள்ளது.பொது |
| |
| பத்ராசலம் ராமர் |
ஆந்திரப்பிரதேசம் தெலுங்கானாவில் கொத்தகூடம் மாவட்டம் பத்ராத்ரியில் பத்ராசலம் அமைந்துள்ளது. நம்மம் சாலையிலிருந்து பத்ராசலம் செல்ல ரயில்வசதி உண்டு. பத்ராசலம் சாலையிலிருந்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை...சமயம் |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: உடைமையும் உரிமையும் |
சூதாட்டத்தில் பணயமாக வைக்கப்படுகிற பொருளை "இது இன்ன சிறப்புகளை உடையது. இது என்னுடைய பொருள். எனக்கு உரிமையுள்ளது. இதை வைத்தாடுகிறேன்" என்று சொல்லியே ஆடவேண்டும் என்பது...ஹரிமொழி |
| |
| பிரச்சனை எத்தனை சதவிகிதம்? |
அந்தந்த நாளை அன்றன்று அனுபவித்து விடுங்கள். தினமும் எழுந்தவுடன் "இன்றைக்கு இன்னொரு இனிய நாள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள்.அன்புள்ள சிநேகிதியே(2 Comments) |