Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குற்றம் 23
அருண் விஜய் நாயகனாகவும், மஹிமா நம்பியார் நாயகியாகவும் நடிக்கும் படம் குற்றம் 23. விவேகாவின் பாடலுக்கு விஷால் சந்திரசேகர் இசைய மேலும்...
 
சு. வேணுகோபால்
உணர்வின் உயிர்ப்போடு மண்ணின் மணத்தையும் கலந்து எழுதிவருபவர் சு. வேணுகோபால். இவர் 1967 மே மாதம் 20ம் தேதியன்று போடியருகே உள்ள மேலும்...
 
பச்சைப்பட்டாணி வடை
தேவையான பொருட்கள்
பச்சைப்பட்டாணி - 1 கிண்ணம்
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
மேலும்...
   
ஷரத் நாராயண்
அது பதின்ம வயதினருக்கான ஜெப்பர்டி (Jeopardy Teen Tournament) வினாடிவினா நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று. கடைசிக் கேள்விக்கு ஷரத் நாராயண் பணயமாக வைத்த தொகை $901.சாதனையாளர்
எங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது
தினமும் ஆசையாக அம்மாவுடன் ஐந்து நிமிடம் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்ததைப் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அறிவுரை வேலை செய்யாது. உங்கள் பொன்னான ஐந்து நிமிடங்கள் அவருக்கும் தேவை...அன்புள்ள சிநேகிதியே
அசையாத நம்பிக்கை வேண்டும்
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். தன் மகனை வளர்த்துப் படிக்க வைப்பதற்காக அந்தத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப்...சின்னக்கதை
செல்பேசி
கவிதைப்பந்தல்
நினைவுகள் விற்பனைக்கல்ல
ரயிலின் வேகம் குறைந்திருந்தது. வாசற்படி அருகில் நின்று எட்டிபார்த்தேன். காற்று முகத்தில் அறைந்து சட்டைக்குள் புகுந்து படபட என ஒலி எழுப்பியது. தொலைவில் 'சுவாமிமலை' என்ற பெயர்ப்பலகை விரைவாக...சிறுகதை(2 Comments)
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள நகரம் கரூர். கொங்குநாட்டில் உள்ள ஏழு சிவஸ்தலங்களில் கரூரும் ஒன்று. ஜமக்காளம், போர்வை, பெட்ஷீட்டிற்குப் புகழ்பெற்ற ஊர்.சமயம்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மோசச் சகுனி கெலித்தனன்
- ஹரி கிருஷ்ணன்

எங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-13a)
- கதிரவன் எழில்மன்னன்