| |
| முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 23) |
முகமூடி உருவம் சூர்யாவைத் தள்ளி விழச்செய்து ஓடிமறைந்ததும் அதிர்ச்சியடைந்த அகஸ்டா விசாரணை வேண்டாம், போலீஸை அழைக்கலாம் என்றதும் சூர்யா மறுத்தார். நிர்வாகக்குழுவினரைக்...சூர்யா துப்பறிகிறார் |
| |
| உள்ளத்தின் வலிமை உறவுகளில்தான் |
நீங்கள் எழுதியிருப்பது பிரச்சினை இல்லை, இருக்காது என்பதுதான் என்னுடைய கணிப்பு. நிறையப்பேருக்கு மொழி, கலாசார வேறுபாட்டால் ஏற்படும் அனுபவந்தான் இது. அவருக்கு மட்டும் புதிதல்ல.அன்புள்ள சிநேகிதியே |
| |
| கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா |
ரொறொன்ரோவில் 2016, ஜூன் 18ம் தேதி தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினாறாவது இயல்விருது விழா ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனைக்கான இயல்விருது திரு. இ. மயூரநாதன்...பொது |
| |
| விட்டு விலகி... |
அப்துல்லாவின் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். ராணுவ ஒழுங்கை எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பது. வைத்தது வைத்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதில் துவங்கி சொல்லும் வார்த்தை சரியாக இருக்கவேண்டும்...சிறுகதை |
| |
| அருண் சிதம்பரத்திற்கு ரெமி விருது |
உலகத் திரைப்பட விழாவில் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்று ரெமி விருது. முதன்முறையாக இந்தியாவுக்கு, அதுவும் ஒரு தமிழ்ப்பட இயக்குநருக்கு...பொது |
| |
| இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் |
பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் (85) சென்னையில் காலமானார். வேலூர் ஆற்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 'வீரத்திருமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுள்...அஞ்சலி |