| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம் |
இப்போது கர்ணனைப்பற்றிய விவரங்களை நாமும், கதையில் பாண்டவர்களும் அறிந்துகொள்ளப் போகும் கட்டம்; துயரம் நிறைந்த ஒன்று. கர்ணன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் ஒருவினாடியில் மறந்துவிட...ஹரிமொழி |
| |
| விக்கிரமன் |
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான விக்கிரமன் (88) சென்னையில் காலமானார். இவரது இயற்பெயர் வேம்பு. இவர், 1928ல் திருச்சியில் பிறந்தார். இளவயதுமுதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார்.அஞ்சலி |
| |
| நம்பிக்கை... மனிதநேயம்! |
உடைமைகள் பறிபோகப் பார்த்துக்கொண்டு உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த மனநிலையில், கொந்தளித்து, உடனே உதவிக்கு வரவில்லை என்று பாசக்கயிறுகளை அறுத்துக்கொண்ட சில குடும்பங்களைப் பற்றி...அன்புள்ள சிநேகிதியே |
| |
| கல்யாண முருங்கை |
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா?சிறுகதை(1 Comment) |
| |
| தெரியுமா?: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது |
2015ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஆ. மாதவனுக்கு (82) வழங்கப்படுகிறது. இவர், 1934ல் திருவனந்தபுரத்தில், ஆவுடைநாயகம்-செல்லம்மாள்...பொது |
| |
| வினை விதைத்தவன் |
"என்ன சுரேஷ்? மதியம் லஞ்ச் டைத்திலிருந்தே பார்க்கிறேன். ரொம்ப டல்லாக இருக்கிறீர்கள்? நான் ஹாஸ்பிடலில் உங்களிடம் எப்படிக் கேட்பது, வீட்டில் போய்க் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்' என்றாள்...சிறுகதை(1 Comment) |