| |
| பறவைக்காதலர் விஜயாலயன் |
இலங்கைத்தமிழர் முனைவர். விஜயாலயன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கணினிப் பொறியியலில் ஆய்வு முடித்தவர். ஒளிப்பட ஆர்வலரான இவரது கவனம் பறவைகளின்...சாதனையாளர் |
| |
| தெரியுமா?: சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது |
எழுத்தாளரும், விமர்சகரும் மொழிபெயர்ப்பாளருமான சா. தேவதாஸுக்கு 2014ம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கபட்டுள்ளது. 'லடாக்கிலிருந்து கவிழும் நிழல்'...பொது |
| |
| தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன் |
இவரது வலைப்பதிவு 'சும்மா' நன்கு அறியப்பட்ட ஒன்று. கவிஞராகத் துவங்கி, வலைப்பதிவராக வளர்ந்து, பத்திரிகையாளராக, எழுத்தாளராக இன்று கோலோச்சிக் கொண்டிருப்பவர் தேனம்மை.பொது(1 Comment) |
| |
| வள்ளியம்மாள் கனவு (அத்தியாயம் 12) |
தன்முன் மேசையில் எறியப்பட்ட பரத் பற்றிய தகவல்களடங்கிய கோப்புகளைச் சக்கரவர்த்தி சல்லடைக் கண்களால் அலசியவாறே "கைலாஷ் என்ன நீ அனுப்பின ஆளைப் பிடிக்கமுடிஞ்சதா? விபரீதம் ஆவறதுக்குள்ள...புதினம் |
| |
| திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில், கச்சனம் நாலுரோடு பஸ் நிறுத்தத்திலிருந்து 9 கி.மீ. மேற்கே உள்ளது திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து ஆட்டோ, டவுன்பஸ், மினிபஸ் உள்ளது.சமயம் |
| |
| தெரியுமா: கணித, அறிவியல் மேதை பாஸ்கரர் |
பாரதத்தில் பண்டைய நாட்களில் பலப்பல கணித மேதைகளும் விஞ்ஞானிகளும் இருந்துள்ளனர். சக்ரவர்த்தி விக்கிரமாதித்தரின் அரசவையில் வானியல் நிபுணர் வராஹமிஹிரர் பைனாமியல் குணகங்கள்...பொது |