Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
கல்கண்டு
நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் கல்கண்டு. நாயகியாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிம்பிள மேலும்...
 
பி.எஸ். ராமையா
பத்திரிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்களாக மகாகவி பாரதி தொடங்கி, வ.வே.சு. ஐயர், வ.ரா., சங்கு சுப்ரம மேலும்...
 
அவல் இனிப்புப் புட்டு
தேவையான பொருட்கள்
அவல் - 1 1/2 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
தேங்காய் (துருவியது) - 1/2 கிண்ணம்
முந்திரிப்பர
மேலும்...
 
கு.சா. கிருஷ்ணமூர்த்தி
"இவர் தமிழில் செய்யுள் புனைந்தளிக்கும் கவிஞர் மட்டுமல்ல; அதற்கு மேல் நல்ல இசைஞானமும் உடையவர்! இவருடைய இசைப்பாடல்களை இசைப் பேர மேலும்...
 
செப்டம்பர் 2014: ஜோக்ஸ்
ஆஹா பெங்களூரு!

பெங்களூரில் ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கல் எறிந்தால் அது ஒரு நாய் அல்லது சாஃப்ட்வேர் எஞ்சினியர்மீ
மேலும்...
இனிப்பும் டயரியும் இன்னும் சில நினைவுகளும்
தாத்தாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஹோமில் கொண்டு போய் அவரைச் சேர்த்து மூன்று மாதம் ஆகிறது. அதற்காக அம்மாவையும் அப்பாவையும் கூட என்னையும் கரித்துக்...சிறுகதை(2 Comments)
சேனல்லைவின் 'CLive Mobility'
'CLive Mobility' என்ற புதிய ஆப் ஒன்றை சேனல்லைவ் வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஐபேட், ஐஃபோன், ஆண்ட்ராயிடு டேப்லட், ஆண்ட்ராயிடு ஃபோன், அமேசான் ஃபயர் டி.வி....பொது
வேலை இல்லா பட்டதாரி - இது விமர்சனமல்ல!
படத்தின் நிறைகளைப் பற்றி தியேட்டருக்குப் போய் பாத்தவங்கள்லேர்ந்து திருட்டு VCD பாத்தவங்க வரைக்கும் தனுஷ் நடிப்பு சூப்பர், தனுஷ் பாடல் வரிகள் சூப்பர், அனிருத் இசை சூப்பர் இத்யாதி இத்யாதின்னு...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை
கதையில் கண்ணனுடைய பங்கைப் பற்றிப் பேசாமல் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாது. 'யார் இல்லாவிட்டால் யுத்தம் நடந்திருக்காது' என்ற கேள்விக்கு விடையாக இருவரைத்தான் சொல்ல முடியும்.ஹரிமொழி
கதிகலங்க வைத்த கராஜ் கதவு!
அட்லாண்டாவில் சில மாதங்களுக்கு முன் வீட்டில் நான் மட்டும் தனியே. இரவு 10 மணி. வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே அலுவலக, வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன. தூக்கம் வரவில்லை. அதிகம்...அமெரிக்க அனுபவம்(4 Comments)
வானத்தையாவது விட்டுவிடுங்களேன்
இந்த விமானம் விண்ணகத்திலிருந்து மறையலாம் மண்ணகத்திலிருந்து மறையலாம் ஊடகத்திலிருந்தும் மறையலாம் - நம் ஞாபகத்திலிருந்து மறையலாமா?...கவிதைப்பந்தல்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை
- ஹரி கிருஷ்ணன்

அவளது உணர்வுகள் யாருக்குத் தெரியும்?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்