| |
| ஆனந்த் ராகவ் எழுதிய இரண்டு நூல்கள் |
ஆனந்த் ராகவ் எழுதிய 'துளிவிஷம்', 'டாக்ஸி டிரைவர்' ஆகிய இரண்டும் அழகான சிறுகதைத் தொகுப்புகள். தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள இவரது கதைகள் வாழ்க்கைமீதான நுணுக்கமான...நூல் அறிமுகம் |
| |
| காபி டீ புரொடக்ஷன்ஸ் |
வித்தியாசமாகக் கதை சொல்லும் ஆர்வத்தினாலும், சினிமா தொழில்நுட்பத்தில் கொண்ட பற்றினாலும் பிறந்ததுதான் காபி டீ புரொடக்ஷன்ஸ். கலிஃபோர்னியாவின் பே ஏரியாவில் நான்கு உறுப்பினர்களுடன்...பொது |
| |
| செவிட்டு மணி |
இவள் திங்கட்கிழமை ஊருக்குக் கிளம்புகிறபடியால், குழந்தையை இன்று மருத்துவமனையில் வைத்தே பார்த்துவிட்டு வருவது என்று முடிவானது. இத்தனைக்கும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் கழிந்திருந்தது...சிறுகதை |
| |
| நாயோடு ஒரு நடை |
வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. யார் என்று மாடி சன்னல் வழியாகப் பார்த்தேன். பக்கத்து வீட்டு ஜேன். ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். "என்ன விஷயம்?" என்றேன்...அமெரிக்க அனுபவம் |
| |
| கம்பராமாயணப் பன்னாட்டுக் கருத்தரங்கம் |
காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையம் இந்த ஆண்டு 'துறைதோறும் கம்பன்' என்ற பொதுத்தலைப்பில் கீழ் (கம்பனில் இறையியல், கம்பனில் மானுடவியல் என்பன போன்ற) துறைவாரியான கட்டுரைகளை...பொது |
| |
| குரு தந்த வெள்ளிக் கிண்ணம் |
1893ம் ஆண்டு. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இருந்த சமயம். அவர் சர்வசமய மாநாட்டுக்குச் செல்வதற்காகத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே டிக்கின்ஸன் என்ற 17...பொது |