| |
| தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம் |
நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் "பொன்விலங்கு". அதை வானொலி நாடகமாகத் தயாரித்தளித்திருக்கிறார் திண்டுக்கல் எழுத்தாளர் மா. கமலவேலன். இதுபற்றிக் கூறிய அவர்...பொது |
| |
| தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம் |
சாகித்ய அகாதமி இளம் கலைஞர்களுக்கு யுவபுரஸ்கார் விருது அளிப்பது போலவே சங்கீத நாடக அகாதமியும் ஒவ்வோர் ஆண்டும் 35 வயதிற்குட்பட்ட இளம் இசைக்கலைஞர்களுக்கு விருதளிக்கிறது.பொது |
| |
| வாசல் அனுபவம் |
"இருங்க, கொஞ்சம் தண்ணி குடுச்சிட்டு வந்துடறேன்!" "என்ன லக்ஷ்மி, கிளம்பற சமயத்துல இருன்னு சொல்றியே! இரு, நானும் தண்ணி குடுச்சுடறேன்." அப்பா, எனக்கும் தண்ணி கொண்டு வா!சிறுகதை |
| |
| தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ் |
ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழும் இசைக்கலைஞர் மது வெங்கடேஷ் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாகக் கௌரவிக்கப் பட்டுள்ளார். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி...பொது |
| |
| குழந்தை வளர்ப்பு |
"நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா. "அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா"...சிறுகதை(1 Comment) |
| |
| செல்வாக்கு |
ஊரிலிருந்து வந்திருக்கும் நேசந்தூவும் அம்மாவுக்கு அப்படியொரு வரவேற்பு ஆசியா மார்க்கெட்டில்! கோவைக்காய் குவியலில் தனக்குத்தான் பொறுக்கினாள்!...கவிதைப்பந்தல் |