| |
| "நான் ஆண், நான் சொன்னால் நடக்கவேண்டும்" |
பிறர் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒவ்வொருமுறையும் யோசிப்பேன். எப்படி இந்த பிரச்சினை ஒவ்வொருவருக்கும் பொதுவாகத் தோன்றுகிறது. ஆனால் தனிப்பட்ட பிரச்சனையாகவும்...அன்புள்ள சிநேகிதியே(5 Comments) |
| |
| வயசு காலத்தில் |
ஹாலில் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது. படுக்கையை விட்டு எழுந்த சிவகாமி பல்துலக்கிவிட்டு காஃபி குடிக்க ரெடியானாள். மருமகள் சுஜாதா அவசர அவசரமாகக் கணவன் ரமேஷுக்குக் காலை உணவு...சிறுகதை |
| |
| தெரியுமா?: 2013ம் ஆண்டின் சிறந்த டோஸ்ட்மாஸ்டர் |
2013ம் ஆண்டுக்கான 'Toastmaster of the Year' விருதை ரவிகாந்த் கணேசன் வென்றிருக்கிறார். ஒரு மாவட்டத்தின் இலக்குகளை எட்டப் பெருமளவில் உதவிய உறுப்பினரின் கல்வி...பொது |
| |
| திருவிந்தளூர் பரிமள ரங்கநாதர் |
காவிரிக்கரையில் அமைந்துள்ள வைணவத் தலங்களில் முக்கியமானவை ஐந்து. ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், அப்பால ரங்கம் (கோயிலடி), மத்திய ரங்கம் (கும்பகோணம்), பரிமள ரங்கம்...சமயம் |
| |
| பேராசிரியர் நினைவுகள்: செய்யாமல் செய்த உதவிக்கு... |
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக என் ஆசிரியப் பெருமான் திரு தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்களுடைய நினைவுகளை தொடராக எழுதி வருகிறேன். இத்தொடரில் நான் சொன்னவையெல்லாம்...ஹரிமொழி(1 Comment) |
| |
| எட்டு டாலர் வெண்டைக்காய்! |
மார்ச் மாதம் பிறந்த உடனேயே என் மனசெல்லாம் ஏப்ரல் 15ம் தேதியைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிடும். உலகில் இரண்டு விஷயங்கள்தாம் நிச்சயமானவை என்று சொல்வார்கள். ஒன்று மரணம்.அமெரிக்க அனுபவம் |