| |
| பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி |
இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர், உற்றாரை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்ட தமிழ்க் குழந்தைகள் நலனுக்காக, டாலஸில் உள்ள அமெரிக்க இந்தியக் குழந்தைகள் 6,000 டாலர் நிதி திரட்டி...பொது |
| |
| உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் |
உடுப்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. ஒருபுறம் மலைகளாலும் மறுபுறம் அலைகளாலும் சூழப்பட்ட புராதன க்ஷேத்திரம். 13ம் நூற்றாண்டில் வைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ மத்வாசாரியார் அவர்களால் ஸ்ரீ கிருஷ்ண...சமயம் |
| |
| முழங்குதிரை! |
1940ம் வருடம் நான் பந்தநல்லூரில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியைத் தமிழாசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.பொது |
| |
| தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி |
கனடிய வசந்தகாலத் தென்றல் சில்லென்று வீசிய ஒரு காலைப் பொழுதில் ரொறன்ரோ நகரின் வடகிழக்கே அமைந்திருக்கும் மார்க்கம் (Markham) நகரின் ஆர்ம்டேல் சமூக மையத்தில் பல்லினச் சமூக...பொது |
| |
| நெஞ்சத்துக் கோடாமை |
இது மே 22ம் தேதி அன்று நடந்தது, மூன்று வருடங்களுக்கு முன். கல்லுப்பட்டியிலிருந்து சரியாக 2 மணிக்கு காரைக்குடிக்குப் புறப்பட்டோம். நான், அம்மா, சோகி ஆச்சி. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி நேர மின்வெட்டு...சிறுகதை(1 Comment) |
| |
| அம்மாவுக்குத் தெரியாமல்.... |
போர்டிகோவில் காரை நிறுத்தினாள் சௌம்யா. தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். "ஹோ ஹோ, அம்மா வந்தாச்சு" என்று பெருங்குரலுடன் எல்லோரும் கைதட்டியபடி ஓடிவந்தார்கள்.சிறுகதை |