| |
| ஓரு கடிதத்தின் விலை! |
"உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு 'கேர்ள்' போட்டிருக்கின்றாள்" தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது.சிறுகதை(1 Comment) |
| |
| எங்கே போய்விடும் உறவு? |
இந்தக் கலாசார மோதல்களில் எங்கும் கண்டிப்பாக தியாகம் இருக்காது. சமரசம் இருக்கும். பேரம் பேசுதல் இருக்கும். பழக்க வழக்கங்கள் தளர்ந்து கொண்டே தொடர்ந்து கொண்டு வரும். உறவுகள் முறியாது. விரிசல்கள் இருப்பதைக் கட்டுப்படுத்த அவரவரால்தான் முடியும்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| திருப்பரங்குன்றம் |
மதுரையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் திருப்பரங்குன்றமும் ஒன்று. இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிற்றூரில் 300 மீ. உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பாண்டி நாட்டின் 14 பாடல்பெற்ற...சமயம் |
| |
| குறையொன்றுமில்லை |
சுட்டெரிக்கும் வெயிலில் கூடாரத்தின் நடுவில் ராசாத்தி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மஞ்சள் புடவை, வெள்ளை ஜாக்கெட், கொட்டும் வியர்வை, அந்த வியர்வையால் கலைந்து போன குங்குமம், குரலில் ஓர் ஆதங்கம்.சிறுகதை |
| |
| இந்தியர்களுக்கு எடிசன் விருது |
அமெரிக்க விஞ்ஞான மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன் விருது 'ரூரல் ஷோர்ஸ்' (Rural Shores) எனப்படும் இந்திய நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தொடங்கிய, சென்னையைச் சேர்ந்த சுஜாதா ராஜு...பொது |
| |
| மாயா அபிராம்: கணிதக் கங்காரு! |
கணிதத்தில் வல்லவர்களைக் 'கணக்கில் புலி' என்று சொல்வோம். ஆனால் 'மேத் கங்காரு இன் யூஎஸ்ஏ' என்ற அமெரிக்காவின் தேசிய அளவிலான அமைப்பு கணிதத்தில்...பொது |