| |
| செய்கை |
வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது.அமரர் கதைகள் |
| |
| சில மாற்றங்கள் (மாற்றம்-4) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் தன் மற்றொரு அமெரிக்க இந்திய...குறுநாவல் |
| |
| புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 |
இருவேறு கலாசாரங்களினிடையே, தம் மொழிச்சூழலில் இருந்து வெகுதூரம் தள்ளி வாழ்பவர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி என்கிற உறவுகள் மூலமோ, கலைகள் மூலமோ, அவ்வபோது தம் நாட்டிற்குச் செல்வதன் மூலமோ...பொது |
| |
| புற்றுமண்ணால் கோவில் |
முழுவதும் புற்று மண்ணாலேயே கட்டப்பட்ட இந்த நாகதேவதையின் ஆலயம் திருவள்ளூர்-திருத்தணி பாதையில் உள்ளது. எந்த மழையிலும் கரையாத அதிசயமான இந்தக் கோயிலினுள்ளே உள்ள எல்லா தெய்வங்களும்...பொது |
| |
| அதுதான் அம்மா! |
பள்ளியிலிருந்து ஆட்டோவில் வந்திறங்கிய ராகுல், ரேகா இருவருக்கும் அவர்கள் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன் ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தினமும் பள்ளியில் இருந்து வந்தவுடன் வாட்ச்மேனிடம் சாவியை...சிறுகதை(4 Comments) |
| |
| பரிசுகள் |
வழமையான விருதுகள் தவிர, சாகித்ய அகாதமி, சிறந்த குழந்தை இலக்கியத்துக்குச் சென்ற ஆண்டுமுதல் ஒரு விருதை வழங்கி வருகிறது. முதல் ஆண்டில் கமலவேலன் எழுதிய நூலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான...பொது |