| |
| முப்பெரும் தேவியர் கோவில் |
திருவுடை-வடிவுடை-கொடியுடை அம்மன்களின் கோவில்களே முப்பெருந்தேவியர் கோவில்களாகும். திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் சென்னைக்கு அருகில் உள்ள மேலூரிலும், வடிவுடை அம்மன் கோவில்...சமயம் |
| |
| கார்த்திகேசு சிவதம்பி |
சிறந்த மொழி ஆய்வாளரும், தமிழறிஞருமான கார்த்திகேசு சிவதம்பி (79) ஜூலை 6, 2011 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் பிறந்த அவர், யாழ் பல்கலைக்கழகம்...அஞ்சலி |
| |
| தெரியுமா?: உப்புமாவுக்கு ஒரு லட்சம் டாலர்! |
உப்புமா என்றாலே முகம் சுளிப்பவர்கள் உண்டு. ஆனால், உப்புமாவைச் செய்து காட்டி சர்வதேசச் சமையல் போட்டியில் 1 லட்சம் டாலரைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஃபிளாய்ட் கார்டோஸ் (Floyd Cardoz).பொது |
| |
| சில மாற்றங்கள் (மாற்றம் – 3) |
பிரபல மருந்துக் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாக நியூ யார்க் வருகிறான். வழியில் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஒருநாள் தங்குகிறான். தினேஷ் வேலை இழந்த தனது நண்பன்...குறுநாவல்(1 Comment) |
| |
| நவராத்திரி பார்ட்டி |
"இந்தியா கிச்சன்னு சூப்பர் ரெஸ்டாரண்ட் வந்திருக்காம்மா. என் ஸ்கூல் சினேகிதியெல்லாம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ஆலு கோபி மசாலானு ஒரு டிஷ்ஷாம். சப்பாத்தியோட சாப்பிடத் தூக்கலா இருக்குமாம்" என்றாள் பாமா.சிரிக்க சிரிக்க(2 Comments) |
| |
| பொய்க்கால் குதிரை |
"கணேஷ் போன் பண்ணினான். அவர்கள் எல்லோரும் அடுத்த மாதம் வருகிறார்களாம். டிக்கெட் வாங்கி விட்டானாம்." காயத்ரி மெதுவாகச் சொன்னாள். பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த ராகவனிடம் இருந்து வழக்கம் போல் பதில் இல்லை.சிறுகதை(2 Comments) |